உயிரிழந்த சாரதிக்கும் துப்பாக்கி சூடு நடத்திய பாதுகாவலருக்கும் இடையில் முன்பகை

அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கும் உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்வழியாக...

“The Family man 2” திரைத் தொடரை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஈழத்து  விடுதலைப் போராட்டத்தினை திரிவுபடுத்தியும், தமிழர்களின் கலாச்சார, பண்பாட்னை இழிவுபடுத்தியும் தயாரிக்கப்பட்ட “The Family man 2” திரைத் தொடரினை Amazon நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையான Amazon Prime இல்...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த்...

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் கட்சியின்...

இரகசிய திருமணம்; பொலிஸார் புகுந்ததால் உறவினர்கள் தப்பி ஓட்டம்

யாழ்.பருத்தித்துறை – கரணவாய் மேற்கில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வுக்குள் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் நுழைந்த நிலையில் மணமக்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களை...

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

சீனி, பால்மா, நெல் மற்றும் அரிசி போன்றவற்றை வைத்துள்ள நபர்கள் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்து கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகளை ஜூன் 21 வரை தொடர அரசாங்கம் தீர்மானம்

தற்போது நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் 14ஆம் திகதி...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றம்!

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும்...

வாள் வைத்து TikTok வீடியோ பதிவேற்றிய இளைஞன் கைது

வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் ​டொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல...