திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்- செல்வம்

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்பு- கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே...

நமது ஈழநாட்டின் பணிப்பாளர் சிவமகாராஜா வின் படுகொலைக்கு நீதி வேண்டும்; இன்று 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

எமது 'நமது ஈழநாடு' பத்திரிகையின் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவமகாராஜா இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று நமது ஈழநாடு அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் அவரது...

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்.பிரதம தபாலகம் முடக்கம்?

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கானநடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ...

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா : வெளிவிவகார அமைச்சர்

சிறீலங்காவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை...

சிறீலங்கா காவல்துறைக்கான பயிற்சி நடவடிக்கையை நிறுத்தியது ஸ்கொட்லாந்து

சிறீலங்கா காவல்துறையினருக்கு பிரித்தானிய காவல்துறை பயிற்சியளிப்பது மீளாய்வு செய்யப்படுகிறது என்று வெளிவந்த செய்தியை பல பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) அமைப்பின் நிறுவனர் ஜஸ்மிந் சூக்கா உட்படப்...

கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சடலம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இறந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின்...