மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை நம்ப முடியாது- மாவை சேனாதிராஜா

சர்வதேச நெருக்கடியை சமாளிப்பதற்காக மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்போமென அரசாங்கம் கூறுவதை  நம்பி ஏமாந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் யாழ். மாவட்ட மக்களுக்கு விசேட வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, கொரோனா...

நமது ஈழநாட்டின் உதவிக்கரம்

'நமது ஈழநாடு' அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்முறை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பட்ட மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பகள் என 20 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

பொலிஸ், இராணுவம் முன்னிலையில் யாழில் வாள்வெட்டு

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...

சவேந்திர சில்வாவை தடைசெய்ய ஆரதவு கோரி பிரித்தானிய இளையோர் காணொளி மூலம் அறைகூவல்!

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு...

கோட்டாவின் அவசர கால நிலைமை பிரகடனத்திற்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கடுமையான கண்டத்தினை தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: சர்வதேச விசாரணைகள் ஊடாகவே நீதியை பெற முடியும்- சிவாஜிலிங்கம்

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்,...

காணாமல் போனவர்கள் தொடர்பான விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்-நீதி அமைச்சர்

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம்; வீடுகளில் இருந்தவாறு உறவுகள் போராட்டம்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.  உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம்...

வவுனியாவில் மரண வீட்டுக்குச் சென்ற 28 பேருக்கு கொரோனா

வவுனியா ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் சுகாதார விதிமுறையை மீறி இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.