Home Blog Page 325

மாவீரர்களின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்!

 

– மாவீரர் நாளில் உறுதியெடுத்த முன்னாள் போராளிகள் –

1 2

 

 

 

 

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை 27 நவம்பர் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் நினைவு கூருவது வழமை. அது போலவேரூபவ் லண்டனின் வரலாற்று முக்கியத்தும் பெற்ற ஒக்ஸ்போட் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் இந்த வருடத்துக்கான மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இந்த தினத்தில் ஒன்று கூடிய புலம் பெயர்ந்த முன்னாள் போராளிகளும் மாவீரர் குடும்பத்தினரும் மாவீரர்களின் இலட்சியத்தின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம் என் உறுதியெடுத்துக் கொண்டனர்.

திருமதி. சதாநந்தன் ஜதுனா
திருமதி. சதாநந்தன் ஜதுனா

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்-கேணல் அன்புமணி என்ற மாவீரனின் சகோதரி திருமதி. சதாநந்தன் ஜதுனா (திருநெல்வேலி யாழ்ப்பாணம்) கருத்து தெரிவிக்கையில் ‘சிங்கள இனவெறி அரசால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இனமொழி ரீதியாகவும், மத ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் அனைத்து வழிகளாலும் தமிழன் அடக்கப்பட்டான். சிங்கள அரசால் திட்டமிட்டு இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான ஒடுக்குமுறையின் விளைவாகவே தமிழர் போராட்டம் எழுச்சிபெற்றது. விடுதலைப்புலிகள் மக்களின் பாதுகாவலர்களாக  உருவாக்க நிர்ப்பந்திக்கபட்டனர்.   இவ்வாறு தமிழ் இனத்தை காக்க அர்ப்பணிப்புக்களை புரிந்து, உரிமைகளை வென்றெடுக்க தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் தான் எம் மாவீரர்கள். இவர்கள் ஒரு உன்னத இலட்சியத்திற்காகவே வாழ்ந்து அதற்காகவே தங்கள் உயிர்களை  துறந்த இலட்சிய வீரர்கள். என்ன நோக்கத்திற்காக எனது ஒன்று விட்ட சகோதரன் வீரச்சாவடைந்தாரோ அந்த இலட்சியத்திற்கு இறுதி வரை அனைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும்’ என உணர்வுபூர்வமாக கூறினார்.

4
திரு கோகிலநாதன் முருகேசு

விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய திரு கோகிலநாதன் முருகேசு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகையில் ‘ஒவ்வொறு மாவீரர்களும் வார்த்தைகளால் கூறமுடியாத  தியாகங்களையும், நெஞ்சை உலுக்கும் நிகழ்ச்சிகளையும் வரலாறாய்  நிகழ்த்திக்காட்டியவர்கள். தமது இ;ன்னுயிரை தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும், தேசிய இறையாண்மையினை நிலைநிறுத்தவும், ஒடுக்குமுறைகளுக்கு  எதிராக போராடவும் காலத்தால் உருவாக்கிய மாபெரும் விடுதலைப் போராளிகள் தமிழீழ விடுதலைப்புலிகள். அவர்கள் இலட்சியத்தை நோக்கி நாம் அரசியல் வழியில் போராட்டத்தை தொடர்வது மட்டுமன்றி ஈழ மண்ணில் கொடூர இன அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசையும் இராணுவத்தையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்’ என்றார்.

 

 

]

5
திரு. பாலசிங்கம் குமரேசன் (தீபன்)

அதேபோல் கோவில்குஞ்சுகுளம் வவுனியாவை சேர்ந்த நாட்டுப்பற்றாளர் கதிரவேலு பாலசிங்கம் என்பவரின் மகனும் முன்னாள் போராளியுமான திரு. பாலசிங்கம் குமரேசன் (தீபன்) கூறுகையில், ‘காலத்திற்கு காலம் ஆட்சி பீடத்திற்கு வருகின்ற சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளாளேயே நாம் போராட நிர்பந்திக்கப்பட்டோம். அடக்குமுறைக்கு ஆளான மக்களின் பாதுகாப்பு கவசமாகவே விடுதலைப் புலிகள் உருவாகினார்கள். எமக்கான உயிர்த்தியாகம் செய்ய மாவீரர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பூசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் கனவான தமிழீழ தாயகத்தை நாம் வென்றெடுக்க வேண்டும்’ என கூறினார். இவர் 2008 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்த இவர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் முடிவடைந்தபின் அரச படையால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து தப்பி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையை விட்டு புலம்பெயர்ந்துள்ளார்;. இவர் இவரின் சகோதரி லதாஐpனியும் முன்னாள் போராளியாவார் இறுதிப் போரின் பின் தடுப்புமுகாம்களில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை அனுபவித்து தற்போது புலம்பெயர் நாடொன்றில் வசிக்கிறார். இவரின் தாயின் சகோதரர் செல்வராசா குமாரிநாடன் 1983ஆம் ஆண்டு அரசபடையினருக்கு எதிரான போரில் வீரச்சாவடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்)
திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்)

விடுதலைப் போரில் படுகாயமடைந்து பின்னர் இராணுவத்தின் பிடியில் பல சித்திரவதைகளை அனுபவித்து, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்திருக்கும் முன்னாள் போராளியான திரு. சந்திரசீலன் இராசரத்தினம் (நிலவன்) தெரிவிக்கையில் ‘மாவீரர்களின் கனவு நனவாகும் வரை அனைவரும் இறுதிவரை பாடுபட வேண்டும் எனவும் இறுதிப் போரில் நடந்த யுத்த குற்றங்களுக்கும், தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கிடைக்க அனைவரும் பாடுபட வேண்டும்’ எனவும் அறைகூவல் விடுத்தார்.

 

 

 

 

 

திரு. றூபேட் அன்ரனி அன்ரனி அலோசியஸ்

 ‘லெப்-சங்கர் தொடக்கம் மே 2009 ஆம் ஆண்டு வரை மண்மீட்பு போரில் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட என்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தம் இன்னுயிரை ஈகம் செய்திருக்கின்றனர். இவர்களின் ஈகங்களின் பெயரில்தான் இன்றுவரை தமிழினம் தனக்கென ஒரு அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டு தரணியில் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இன்று புலம்பெயர் தேசத்தில் பல லட்சம் தமிழர்கள் பரந்துவாழ்கின்றனர். பல்லாயிரம் மாவீரர்போராளிகளின் உறவுகளும், உடன்பிறப்புக்களும், தாய் தந்தையரும் தம் சொந்த தேசமிழந்து அகதிகளாய் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் கோரியிருக்கின்றனர். மண்ணுக்காய் வீரச்சாவடைந்த  தம் உறவுகளை நினைவுகூற ஈழத்தில் அனுமதியில்லை சுதந்திரமாய் அழக்கூட வழியற்றவர்களாய் தமிழர்கள் தம் சொந்த தேசத்திலேயே அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர் தொடர்ந்தும் மாவீரர் போராளி குடும்பத்தினர் மீது இலங்கை அரசு தன் அடக்குமுறைகளை பிரயோகித்தே வருகின்றது’ இவ்வாறு தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்; முன்னாள் போராளியுமான முல்லைததீவைச் சேர்ந்த  திரு. றூபேட் அன்ரனி அன்ரனி அலோசியஸ். இவரது தந்தையும் விடுதலைப்போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்து, 1995 இல் மாவீரர் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பெரும் சிரமத்தின் மத்தியில் இலங்கையில் இருந்து வெளியேறி லண்டனில்; தஞ்சம் கோரியிருக்கிறார்.

 

8
திரு கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன்

சீலன் என்று அழைக்கப்படும், கிழக்கு மாகாண முன்னாள் போராளியான திரு கோவிந்தபிள்ளை லிங்கேஸ்பரன் கருத்து தெரிவிக்கையில் ‘போரில் உறவுகளை பறிகொடுத்தும் தன் உயிருக்கு அஞ்சி புலம்பெயர்ந்து பிற நாடுகளில் அகதிக்கோரிக்கையினை சமர்ப்பித்து காத்திருக்கும் எமது வாழ்வு கேள்விகுறியானதே. ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் இருந்து அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு  திருப்பியனுப்பப்படும் உறவுகள் கேள்வியற்று கைது செய்யப்படுகின்றனர். காலவரையறையற்று தடுத்து வைக்கப்படுகின்றனர். பலர் சிறைச்சாலைகளுக்குள்ளேயே விடுதலையை எதிர்பார்த்தே  இறந்து விடுகின்றனர். விடுதலைப்போராட்டங்களின் நியாயத்தனமைகளை உணர்ந்துகொண்டு சர்வதேச சமூகம் எமக்காய் குரல்கொடுக்கவேண்டும் அதற்காய் தமிழர்கள் நாம் ஒன்றித்து எம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.

‘எம் தேசத்தின் காவல்தெய்வங்களை நினைவுகூறும் இந்நாளில் சர்வதேச மட்டத்தில் எம் ஒற்றுமையினை நிலைநாட்டி எம் நீதிக்காய் மாவீரர்களின் இலட்சியத்தின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்’ என்றும் இப்படியான முன்னாள் போராளிகளும் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்த புனித நாளில் உறுதியெடுத்துக்கொண்டனர்.

– சந்திரிக்கா –

தமிழின அழிப்பிற்கு எதிரான பன்னாட்டு சட்ட நடவடிக்கையை பிரித்தானியா அரசே முன்னெடுக்க வேண்டும்! – பிரித்தானியா வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அறைகூவல்

12

 

 

 

 

 

 

 

தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரித்தானிய அரசே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக கையொப்ப மனு சமர்ப்பிக்கும் போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அண்மையில் தொடங்கி இருந்தது. இந்த கையொப்ப மனுவை கீழ்வரும் இணைய இணைப்பில் காணலாம்:

https://petition.parliament.uk/petitions/132876

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இணையத்தளம் ஊடாகத் தொடங்கப்பட்டிருக்கும் இவ் இணையக் கையொப்ப மனுவில் பிரித்தானியாவில் வசிப்பவர்கள் அல்லது பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே ஒப்பமிட முடியும். இதனால் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களும், மாற்று இன மக்களும் இதனில் கையெழுத்திட்டு, தமிழ் மக்களுக்கு நீதி தேடும் பணியில் பங்களிப்பு செய்யும்படி, பாதிக்கப்பட்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

3
திரு. அருளோசன் அருளானந்தம்

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் வாழும் மக்களிடம் வீடுவீடாக சென்று இந்த கையெப்ப மனுவின் முக்கியத்தை எடுத்துரைத்து கையொப்பங்களை பெற்றுவரும் மனித உரிமை செயற்பாட்டாளரான திரு. அருளோசன் அருளானந்தம் கருத்து தெரிவிக்கையில் “ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுக்கொலைக்கு காரணமான இலங்கை அரசுக்கு எதிரான ஒரு சிறிய முயற்சி தான் இது. ஆனாலும் இது பெரிய மாற்றத்துக்கு வழிவகுக்கும். எனவே இச் சிறிய முயற்சிக்கு ஆதரவு கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். அவர் மேலும் தெரிவிக்கையில் தான் இலங்கையில் இருந்த போது விடுதலைப்புலிகளுக்கு உதவிய காரணத்துக்காக பல தடவை கைது செய்யபட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அதனால் உயிருக்கு பாதுகாப்பு தேடி பிரித்தானியாவில் தஞ்சம் கோர நேரிட்டதாகவும் தெரிவித்தார். யுத்தம் நிறைவு பெற்று பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் தனது குடும்பத்தினர் அண்மையில் கூட இலங்கை அதிகாரிகளால் தாக்கப்பட்டிருப்பாதாகவும், இது தொடரும் இன அழிப்பிற்கான சான்றுகளாகும் எனவும் தெரிவித்தார். இதனால் இந்த இன அழிப்புக்குக்கு ஒரு முடிவு கட்ட மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

4
திரு. கலைவண்ணன் இளையதம்பி

இலங்கையில் இடம் பெறும் இனப்படுகொலையை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து விழிப்புணர்வுப் போராட்டங்களை லண்டனில் மேற்கொண்டு வரும் நாடு கடந்த அரசாங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களுள் ஒருவரானஇ திரு. கலைவண்ணன் இளையதம்பி அந்த கையெழுத்து மனுவின் முக்கித்துவம் பற்றி எடுத்துக் கூறினார். ஆவர் தெரிவித்தாவது “இம் மனுவில் பத்தாயிரம் (10000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்குப் பிரித்தானிய அரசாங்கம் எழுத்து வடிவில் பதில் அனுப்பும்”.

அவர் மேலும் தெரிவிக்கையில்  “அதேநேரம் இம் மனுவில் ஒரு இலட்சம் (100இ000) பேர் ஒப்பமிடும் பட்சத்தில் இம் மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பிரித்தானிய நாடாளுமன்றத்தால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விவாதிக்கப்படும். எனவே இலங்கையில் நடைபெறும் இனப்பிரச்சனையை பிரித்தானிய அரசு மறந்து விடாமல் இருக்க இவ்வாறான அழுத்தக்களை நாம் தொடர்ந்து வழங்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

5
திரு. ஜனார்த்தனன் கிறிஸ்ணமூர்த்தி

அனைத்து மக்களும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்குபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், இந்த கையொப்ப மனுவின் உள்ளடக்கத்தை தமிழாக்கம் செய்து வழங்கிவருகிறார், நாடுகடந்த அரசின் மற்றொரு முக்கிய செயற்பாட்டாளரான திரு. ஜனார்த்தனன் கிறிஸ்ணமூர்த்தி அவர்கள். அவர்கள் வழங்கிய சாராம்சம் வருமாறு:  “சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துக!

தமிழர்கள் மீது இனவழிப்பு போர்க்குற்றம் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல் போன்ற குற்றங்களைப் புரிந்த சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கைகளைக் கொண்டு வரும் பணிகளை முன்னின்று செயற்படுத்துமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் கீழ்காணும் ஒப்பதாரர்களாகிய நாம் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் நடைபெற்ற ஆயுத மோதல்களின் இறுதிக் கட்டத்தில் 146,679 தமிழர்கள் கணக்கிட முடியாதவர்களாயினர் – ஒன்றில் சிறீலங்கா படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் நீதிமன்றம் ஒன்றில் விசாரிக்கப்படும் பட்சத்தில் அவை போர்க்குற்றங்களாகவும் மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்களாகவும் நிறுவப்படும் என்று கடந்த 2015 செப்டம்பர் மாதம் ஐ.நா. மன்றம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நீதிமன்றம் ஒன்றில் சுயாதீன நீதி விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில் சிறீலங்கா அரசு இனவழிப்பில் ஈடுபட்டமை நிறுவப்படக்கூடும் என்று குறிப்பிட்டார். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே நாங்கள் பிரித்தானிய அரசு இதனை முன்னெடுத்து ஆரம்பித்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்”

6
திரு. குணசீலநாதன் பொன்னம்பலம்

இம் மனுவில் விரைந்து கையொப்பமிட்டு சிறீலங்கா அரசு மீதான பன்னாட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு ஆவன செய்யுமாறு அனைத்துப் பிரித்தானியாவாழ் தமிழர்களுக்கும் மாற்றின மக்களுக்கும் அறைகூவல் விடுத்தஇ பிரபல அரசியல் செயற்பாட்டாளரான திரு. குணசீலநாதன் பொன்னம்பலம் அவர்கள் இந்த மனுவில் இணைய மூலம் கையெழுத்து இடுவதற்கான இலவான படிமுறைகளை மக்களுக்கு விளக்கி உதவிவருகிறார்;.

கையொப்பமிடுவதற்கு இலகுவான 10 படிமுறைகள்:

  1. கீழ்காணும்இணைப்பைஅழுத்துங்கள்
    https://petition.parliament.uk/petitions/132876
  1. அதில்காணப்படும்‘Sign this petition’என்றவிசையைஅழுத்துங்கள்
  2. திரையில்தோன்றும்படிவத்தில்‘I am a British Citizen or UK resident’என்றவாசகத்திற்குஅருகில்உள்ளபெட்டியில்புள்ளடியிடுங்கள்.
  3. பின்னர்‘Name’என்றபகுதிக்குள்உங்கள்முழுப்பெயரைத்தட்டச்சுசெய்யுங்கள்.
  4. தொடர்ந்து‘Email address’என்றபகுதிக்குள்உங்கள்மின்னஞ்சல்முகவரியைத்தட்டச்சுசெய்யுங்கள்.
  5. இனி‘Postcode’என்றபகுதிக்குள்உங்கள்வீட்டுக்கானதபால்குறியீட்டுஎண்ணைமுழுமையாகத்தட்டச்சுசெய்யுங்கள்.
  6. இப்பொழுது‘Continue’என்றவிசையைஅழுத்துங்கள்.
  7. உங்கள்மின்னஞ்சல்முகவரிக்குபிரித்தானியநாடாளுமன்றத்தில்இருந்துமின்மடல்ஒன்றுஅனுப்பிவைக்கப்படும்.
  8. அம்மின்மடல்கிடைத்ததும்அதனைத்திறந்துஅதில்காணப்படும்இணைப்பைஅழுத்துங்கள்.
  9. இப்பொழுதுஉங்கள்இணையக்கையொப்பம்ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சார்பில் இந்த முயற்சியை வரவேற்று கையெழுத்துக்களை தொடர்ந்து பெற்று வரும் செயற்பாட்டாளரான திரு கார்த்தீபன் யோகமனோகரன் இவ் இணைப்பை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைத்து அவர்களையும் இணைய மனுவில் ஒப்பமிட வையுங்கள் எனவும்; கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களின் விடிவுக்காக என்ற பெயரில் உருவாகிய பல புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், தற்போது பொது நோக்கை விடுத்து சுயநல le prix du cialis en pharmacie en france நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசிடம் விலைபோயுள்ள இந்த காலகட்டத்தில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இந்த முயற்சியை தொடர்ந்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகிய இரு அமைப்புக்கள் தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மக்கள் உணர்வுகளுக்கு இடமளிக்காமல் மற்றய அமைப்புக்களால் எடுக்கப்படும் இவ்வாறான நல் முயற்சிகளை முறியடிக்கும் சதிவேலைகளிலும் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனை தருகிறது. எமது தேசிய சின்னங்களையும், விடுதலைப்போராட்டத்தையும் முன்னாள் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் இவர்களின் துரோகத்தனத்தை வெளிப்படுத்தி எமது இலக்கு சுதந்திர தமிழீழமே என உறுதியுடன் செயற்பட்டுவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஆகிய அமைப்புக்களின் கீழ் அணி திரள்வோம் எனவும் அவர் மக்களை வேண்டிக் கொண்டார்.

7

https://petition.parliament.uk/petitions/132876

அகதிகளை நாடு திரும்பக் கோரும் நாடகமும் இலங்கை அரசின் உண்மை முகமும்

12009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  தமிழ் இனப்படுகொலையொன்றை சர்வதேசம் பார்த்திருக்க மேற்கொண்ட  இலங்கை அரசு இன்று ‘நல்லிணக்கம்’ என்ற புது வடிவான ஒடுக்குமுறை அரசாட்சியொன்றை இலங்கைத்தீவில் நிறுவியிருக்கிறது.

அங்கு பெயரளவுக்கு ஆட்சியொன்று மாறியிருக்கிறது ஆனால்  பழைய காட்சிகள் ஏதும் மாறவில்லை. மகிந்த போய் மைத்திரி வந்திருக்கிறார் அவ்வளவே மாற்றம் மற்றபடி அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றனர், அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன, அவர்கள் நடமாடும் சுதந்திரம் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் கட்டுப்படுத்தப்படுகிறது, தொழில்சுதந்திரம் தமிழர்களுக்கு இல்லை, அரச சேவைகள், அரசவேலை வாய்ப்புக்கள் என்பனவற்றை பகிர்ந்து வழங்குவதில் இன ரீதியான பாகுபாடுகள் இன்னும் தொடர்கின்றன, எங்கும் எல்லாவற்றிலும் பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கிறது.

2இன அழிப்பின் தொடர்ச்சியாய்  கட்டமைக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்றது, தமிழர் பிரதேசங்களில் பௌத்தவிகாரைகள் மூலைக்கு மூலை அமைக்கப்படுகின்றது, இனக்கலப்பு திருமணங்கள் என்ற பெயரில் தமிழர்கள் சிங்களவர் ஆக்கப்படுகின்றனர், தமிழ்ச்சிறார்கள் பௌத்த துறவிகளாக்கப்படுகின்றனர் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் முள்ளிவாய்க்காலில் மகிந்த அரசு மேற்கொண்ட மனிதப்படுகொலைகளுக்கு மேலான கலாச்சாரப்படுகொலையொன்றை மைத்திரி அரசு தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.

மகிந்த அரசு சட்டத்துக்கு முரணாக மேற்கொண்ட பலவற்றை மைத்திரி அரசு சட்டத்தின் உதவியோடு இன்று மேற்கொள்கிறது. யுத்தம் முடிந்து 7ஆண்டுகள் கடந்தும்  இன்னும் தமிழ் அரசியல்கைதிகள்

3
திரு. கஜீவன் தழிழழகன்

விடுவிக்கப்படவில்லை. நாம் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அவசரகால சட்டத்தை நீக்குவோம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம், அரசியல்கைதிகளை விடுவிப்போம் என்று கூறிய மைத்திரி அரசு  பெயருக்கு அவசரகால சட்டத்தை நீக்கிவிட்டு அதனிலும் கொடிய சர்வதேச நீதிகளுக்கு அப்பாற்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் சட்டநடவடிக்கைகள் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையினை விட அதிகமான புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர், அவை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்படுவதாய் கூறும் அரசு அவர்களின் விடுதலை தொடர்பாயும் விசாரணைகள் தொடர்பாயும் எந்தவிதமான சட்டவிதிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை, இன்றும் பலர் காணாமல் போகின்றனர், உயிர் அச்சுறுத்தல் காரணமாய் பலர் இலங்கையைவிட்டு வெளியேறுகின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக விளங்குபவர் திரு. கஜீவன் தழிழழகன். இவர் இதே போல 2014 ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் நிறுத்தப்படாமல் தடுப்பில் வைக்கபட்டு சித்திவரை செய்யப்பட்டவர். ஆதிஸ்டவசமாக தப்பி, நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் கோரியுள்ள இவர், தன்னைப்போன்ற அரசியல் கைதிகளுக்கு நியாயம் தேடி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் போதிலும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

திரு. சுமன் சுந்தரலிங்கம்
திரு. சுமன் சுந்தரலிங்கம்

வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்கள் குறிப்பாக இலக்கு வைக்கபட்டு கடத்தப்படுவது பற்றி பல ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த திரு. சுமன் சுந்தரலிங்கம் என்பவர் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார். இவர் போருக்குப்பின்னர் 2011ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டிற்கு அகதியாக சென்று பின் அங்கிருந்து 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார். அதன் பின் வவுனியால் அவர் தன் வாழ்வாதரத்திற்காக மெக்கானிக் வேலை செய்துகொண்டிருக்கும்போது அரச புலனாய்வாளர்களால் இதே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக்கு திருப்பி அனுப்பினால்  தான் இலங்கையில் வைத்து கடத்தப்படுவேன் அல்லது கைதுசெய்யப்படுவேன் எனறும்; உயிருக்கு பாதுகாப்பில்லையென்றும் சுவிஸ் அரசிடம் அவர் தஞ்சம் கேட்டிருந்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் அவரை திருப்பியனுப்பி இருந்தனர். அதேபோல் நாடு திரும்பிய சில காலத்தின் பின்னர் அவர் கடத்திச் செல்லப்பட்டு கடும் துன்புருத்தல்களுக்கு ஆளாகியிருந்தார். உறவினர்களின் கடும் முயற்சியால் லஞ்சம் கொடுத்து வெளியே வந்தவர் மீண்டும் அச்சுருத்தல்களும் உயிராபத்தும் தொடர்ந்ததால் நாட்டைவிட்டு வெளியேறினார். இவரின் சகோதரர்  முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதிப்போரின்போது  சரணடைந்து காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

திரு. சுமன் சுந்தரலிங்கம்
திரு. ஜனார்த்தனன் கிருஸ்ணமூர்த்தி

அதே 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி காரைநகரைச் சேர்ந்த திரு. ஜனார்த்தனன் கிருஸ்ணமூர்த்தி என்பவரும் கொழும்பில் வைத்து இலங்கை அரச புலனாய்வாளர்களால் கைதுசெய்யப்பட்டிருந்தார். முன்னாள் விடுதலைப்புலிகளின் மறைமுக உறுப்பினராக செயற்பட்ட இவர் இலண்டனில் கல்வி கற்றுக் கொண்டிருந்து விட்டு, உடல் நலம் குன்றிய தனது தந்தையை பார்வையிட இலங்கைக்கு திருப்பிய போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட புலனாய்வாளர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட இவர் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். பெற்றோல் நிரப்பப்பட்ட பொலித்தீன் பையை முகத்தில் மூடிக்கட்டியும், பல உபகரணங்களால் அடித்தும், இன்னும் பல வழிகளில் கொடூர சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தார். கடத்தப்பட்டு கிட்டத்தட்ட 10 நாட்களின் பின் உறவினர்களின் முயற்சியால் தடுப்பில் இருந்து தப்பித்த இவர் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கபட்டடுள்ளார். அகதி தஞ்சம் நிராகரிப்பட்டு திருப்பி அனுப்பப்டுபவர்கள் மட்டுமன்றி சுயமாக திரும்பிச் செல்பவர்கள் கூட இலக்கு வைக்கப்பட்டு கடத்தபடுவதற்கு இவர் வாழும் சாட்சியாக உள்ளார்.

 

 

திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்
திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்

மேலும் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன் என்பவர் 2016 மாசி மாதம் இத்தாலியில் இருந்து இலங்கை திருப்பியனுப்பப்பட்டபோது இலங்கை புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு 23 நாட்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தார். முன்னாள் போராளியான இவர் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்து  2009 செப்ரெம்பர் மாதம் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அங்கிருந்து இத்தாலிக்கு சென்று பின் சுவிஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். சுவிசில் இருந்து இத்தாலிக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்த அவர், இலங்;கையில் சுமுக நிலை திரும்பி விட்டதாக நம்பி, இலங்கைக்கு திருப்பி கடத்தப்பட்டிருந்தார். இலங்கைக் சுயமாக திரும்பிச் சென்ற போதே மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் பல்வேறு அமைப்புக்களிடம் முறையிட்டும் எந்த பலனும் இன்றி இறுதியில் உறவினர்களின் முயற்சியால் லஞ்சம் கொடுத்து தப்பிய அவர், உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்ததால் மீண்டும் லண்டனில் தஞ்சம் கோர நிர்ப்பந்திக்கபட்பட்டுள்ளார்.

இவை இந்த ‘நல்லாட்சி’ அரசாங்க ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கைதுகளினதும் கடத்தல்களினதும் சிறு உதாரணங்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு புலம்பெயர் தேசத்தில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள முன்னாள் போராளிகளையும், ஏனையோரையும் இலங்கையில் நல்லாட்சி இடம்பெருகிறது எனவே நாடுதிரும்புங்கள் என்று கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு கோரிக்கை விடுக்கும் இலங்கை அரசு அவ்வாறு நாடுதிரும்பும் புலம்பெயர்தேசத்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்குமா? நாம் அவர்களை ஒருபோதும் கைது செய்யமாட்டோம், அவர்கள் மீது வழக்கு தொடரமாட்டோம், அவர்கள் கடத்தப்படமாட்டார்கள், காணமல் போகடிக்கப்படமாட்டார்கள், படுகொலைக்கு ஆளாக்கப்படமாட்டார்கள்,  அச்சுறுத்தழுக்கு உற்படுத்தப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசால் உத்தரவாதம் அளிக்கப்படமுடியுமா?

இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவிசெய்ததும் உதவிசெய்வதும் சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது. அந்த சட்டத்தின் பிரகாரம் நாடுதிரும்பும்  தமிழர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கு 100 வீத வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டு பிரஜா உரிமையுள்ள பலர் இந்த புதிய ஆட்சியில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர், ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவை சட்டரீதியான கைதுகள் நீதிமன்ற விடையங்களில் அரசு நேரடியாய் தலையிடமுடியாது அது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று இலகுவாய் நியாயம் கற்பித்து தப்பிவிடுகிறது அரசு.

சட்டநடவடிக்கைக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் வழக்குகள் எவையும் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு அவர்களுக்கான நீதி தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கையின் நீதித்துறை அரசியல் கைதிகள் விடையத்தில் கடும்போக்குத்தனமாய் செயற்படுகிறது, நீதி மறுக்கப்பட்டவர்களாய் முன்னாள் போராளிகள் சிறைச்சாலைகளில் வதைபடுகின்றனர், தம் வழக்குகளை துரிதமாய் விசாரித்து தீர்ப்பை வழங்குங்கள் இல்லையேல் எம்மை சாகவிடுங்கள் என உணவுதவிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர், பலர் சிறைச்சாலைகளில் மனநோயாளிகளாயும், மனச்சிதைவுக்கு ஆட்பட்டவர்களாயும் நடைபிணமாய் வாழ்கின்றனர். இவர்கள் விடையத்தில் இலங்கை அரசு எந்தவொறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்திருந்தபோது முன்னாள் போராளிகளின் வழக்குகளை துரிதமாய் விசாரித்து தீர்வை வழங்குவோம் என்று உறுதியளித்திருந்த அரசு இன்றுவரையும் ஒரு அரசியல்கைதியை கூட விடுதலை செய்யவில்லை. காலம் காலமாய் சர்வதேச பிரதிநிதிகளுக்கு உத்தரவாதங்களை வழங்குவதும் பின் அதை மீறுவதுமே இலங்கை அரசின் வாடிக்கையாக இருந்துவருகின்றது.

நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பல முன்னாள் போராளிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அவற்றை இயற்கை மரணங்கள் என நீதித்துறை மூடி மறைக்கிறது, நிமலரூபன், மரியதாஸ் தில்ருக்ஷான், சுந்தரம் சதீஸ் உற்பட பலர் இலங்கை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்திருக்கின்றனர். இவர்களின் மரணங்கள் எவ்வாறு நடந்தன என்று இலங்கை அரசு இன்னும் பதில் சொல்லவில்லை. இவர்களின் மரணங்கள் தொடர்பாக உறவினர்களால் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானிய பிரஜையான விஸ்வலிங்கம் கோபிதாஸ் 7 ஆண்டுகள் விசாரணைகள் ஏதுமின்றி தடுத்துவைக்கப்பட்டு இறுதியில் உயிரற்ற உடலாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டார், இவையெல்லாம் புதிய அரசின் ஆட்சியின் போது இடம்பெற்றவை, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்த அரசியல் கைதிகள் தொடர்பாக ஒரு நீதிவிசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் இறந்துபோனவர்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று இன்றுவரையும் பல அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டகள் செய்கின்றனர் எனினும் அரசு இவற்றையெல்லாம் கண்டுகொண்டதேயில்லை. இதுதான் இலங்கையின் நீதித்துறை, இதுதான் புதிய ஆட்சியின் ஜனநாயக முகம்.

ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடையத்தில் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத அரசு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியோர் மீண்டும் நாடுதிரும்பலாம் என்று கூறுவது வேடிக்கையானது. நாடு திரும்புபவர்கள் எந்நேரமும் கைதுசெய்யப்படலாம். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்படலாம் அந்த வழக்குகள் முடிவின்றி ஆண்டுக்கணக்காய் தொடரலாம், சிறையில் அவர்கள் மனநோயாளிகளாயும், மனச்சிதைவடைந்தவர்களாயும் மாற்றமடைந்து ஏதோ ஓர் நாளில் மரணித்தும் போகலாம் அது இயற்கை மரணம் என்றோ, தற்கொலையென்றோ கூறி இலங்கை நீதித்துறை அவற்றை மூடி மறைக்கலாம்.

7எனவே பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் இலங்கையில் நடைமுறையில் இருக்கும்போது வெளிநாடுகளில் தஞ்சம் கோரியோர் நாடுதிரும்புவதானது தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்பானதாகும். இலங்கையில் நல்லாட்சி நடைபெறுகிறது எனவே நாடுதிரும்புங்கள் எனக்கூறும் இலங்கை அரசு நாடு திரும்பும் நீங்கள் ஒரு போதும் கைதுசெய்யபடமாட்டீர்கள் உங்கள் உயிருக்கும், பாதுகாப்புக்கும்  நாம் பொறுப்பு என்று உத்தரவாதம் வழங்குமா? அப்படி வழங்கினாலும் அதை காப்பாற்றுமா?

-சந்திரிகா-

TREE FOR JUSTICE CAMPAIGN TO COMMEMORATE THE TAMIL GENOCIDE AND TAMIL MARTYRS

Tamil Heroes Day is observed by Sri Lankan Tamil people to pay tribute to those who sacrificed their life in the independence struggle to free the Tamil home land in Sri Lanka. This is commemorated on 27th of November every year.

1

The Diaspora Tamils in London also commemorate the Hero’s day every year in various ways.

The Tamil community in Sri Lanka continues to face a Genocide in verifies forms including enforced disappearances, extra judicial killings, sexual violence and ethic discrimination over the last 70 years since the British left the island. As a result, many Tamils were forced to flee in order to escape persecution and sought refuge in the U.K. Although the Briton holds the moral responsibility of causing this disharmony by negligently failing to protect the Tamils rights by handing the power to Singhalese, it never failed in generously providing save heaven for thousands of Tamil who suffered most horrendous torture.  Tamils remain grateful for the Britain forever for this.

 

2Mr. Tharmalingam Luxshan, a victim who himself survived Genocide in Sri Lanka organised this “Tree for Justice” campaign in Wales in order to pay homage to the fellow Tamils who were mercilessly slaughtered in Sri Lanka and also fought until death to protect the others. When he spoke to the media, he expressed that, Tamil fully understand the value of life and this campaign is being carried out with a view to seek justice for those who were killed by planting trees in their memory. He also invited anyone interested to come forward to join the campaign to cause awareness on the on going Genocide and prevent further loss of lives. He also added that he intended to carry on this camping by doing something good to this country by planting trees.

 

 

 

 

 

3Mr Sanjeeva Thanusan Vethayanagam who was in charge of this project in the outer London areas said that, “more than 15 Tamil human rights activist join hands together to remember their kith and kin who were massacred in Sri Lanka by planting trees all around the UK. He says that they strongly believe that the British people would no doubt help them to demand justice from the Sri Lankan state and take steps to prevent further persecution of Tamils in Sri Lanka.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Mr Piratheesan, Mr Kugaruban, Mr Karthic, Mr Thalishand, Mr Sivaneswaran, and Mr Majuran took part in the event today and made it very successful by donating the trees which were planted in singleton park at Swansea on Wednesday afternoon. The local Counsellor and many British people attended the event and gave their full support.

4

Anyone interested to volunteer or for more information please contact Mr Luxshan on 07581033454 or Email to: bournemouthtamilschool@gmail.com.

5

 

முன்னாள் போராளிகளை துரத்தும் விச ஊசி

வீரகேசரியின் முன்னாள் நிருபர் – ப.சுகிர்தன்

‘தடுப்பு முகாமிலிருந்து வந்த முன்னாள் போராளி திடீர் மரணம்’ இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளை தற்போது ஆக்கிரமித்து வரும் செய்தி இது.

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடைந்து பின்னர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலரின் மரணம் திடீரெனவும் மர்மமான முறையிலும் நிகழ்தேறிவருகின்றது.

போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஒரு விதமான “ஊசி” ஏற்றப்பட்டதன் விளைவே முன்னாள் போராளிகளின் திடீர் மர்ம மரணங்களிற்கு காரணம் என குற்றச்சாட்டப்பட்டுகிறது.

சம்பவம்

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இஇராணுவத்திடம் சரணடைந்து தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமத்தில் தனது குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.

சமூகத்துடன் இணைக்கப்பட்ட இவர் தனது மனைவியிடம் தனக்கும் தடுப்பு முகாமில் ஊசி போட்டார்கள். அப்படியானால் தானும் விரைவில் இறந்துவிடுவேன் என பல தடவைகள் கூறியிருக்கின்றார்.

நாளாந்த வாழ்க்கையை அச்சதுடனும் நிரந்தமற்ற தன்மையுடனும் கழித்து வந்த அவர் ஒரு முறை தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்திருந்தார்.

இவ்வாறு இந்த விச ஊசி விவகாரம் புணர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை மட்டுமல்லாது அவர் சார்ந்த குடும்பங்கள் உறவினர்களையும் உளவியல் ரீதியில் மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. நாளை என்ன நடக்குமோ என்ற பீதியுடன் அவர்களில் வாழ்கை நகரவேண்டிய நிலையில் உள்ளது.

இவ்வாறு முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை 130 ற்கு அதிகமானோர் புற்றுநோய்இ காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.

சுமார் பத்தாயிரம் என்கிற அளவில் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளில்இ 130 என்பது கணிசனமான எண்ணிக்கையாகும். அப்படியான நிலையில்இ இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவது இயல்பானவை.

குறிப்பாக, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் மெல்லக் கொல்லும் விசம் உணவில் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் அந்தச் சந்தேகங்கள் அலையாக மேலெழும்பின.
புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமாரன் புற்றுநோயின் தாக்கத்தினால் மரணமானார். அவரின் மரணத்தை அடுத்தே விச ஊசி விவகாரம் கூடுதல் கவனம் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக விச ஊசி விவகாரம் அனைத்துத் தளங்களிலும் உரையாடப்படும் விடயமாக மாறியது. இந்த நிலையில்இ வடக்கில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர், புனர்வாழ்வு முகாம்களில் தமக்கு தடுப்பு ஊசி என்று தெரிவிக்கப்பட்டு விச ஊசி ஏற்றப்பட்டதாகவும் அதனால்இ மரணங்கள் அங்கேயே சம்பவித்ததாகவும் உணவில் விசம் கலக்கப்பட்டு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அப்படியாயின் தடுப்பு முகாம்களில் இரசாயன உணவு மற்றும் ஒரு வகை மருந்து கலக்கப்பட்ட ஊசிகள் ஏற்றப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியுள்ள நிலையில் புனர்வாழ்வு பெற்ற பல போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் போதிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுஇ அவர்களின் எதிர்கால வாழ்வுஇ காப்புச் செய்யப்பட வேண்டும் என்பது அடிப்படையானது. அதனை யாருமே கேள்விக்குட்படுத்த வேண்டியதில்லை.

ஆனால், அந்த விடயத்தைக் கையாளும் போது மிகுந்த கவனமும் பொறுப்புணர்வும் வேண்டும். எனினும், அது இங்கு சாத்தியப்படுத்தப்படவில்லை என்பதுதான் பெரும் பிரச்சினை.

விச ஊசி விவகாரம் பொது உரையாடல் தளத்துக்கு வந்ததும்இ அரசியல்வாதிகளும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு எவ்வகையான கருத்துக்களைச் சொன்னால் ஊடகக் கவனம் பெறலாம் என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.
ஏனெனில்இ இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் கருத்துக்குப் பின்னாலுள்ள விடயங்கள் பற்றி பெரிதாக ஊடகங்கள் கவனிப்பதில்லை. மாறாக, பரபரப்பு விடயமாக இருக்கின்றதா? அது போதும் என்பதே அடிப்படையாகிப் போயுள்ளது. அதுதான், அரசியல்வாதிகள் விச ஊசி விவகாரத்தில் எல்லா மாதிரியும் கருத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள். இது முன்னாள் போராளிகளை மேலும் மேலும் பயமுறுத்தியதுடன் அவர்களை உளவியல் ரீதியாக குழப்பமடைய செய்துள்ளது.

வடக்கு மாகாண சபையிலும் விச ஊசி விவகாரம் பேசப்பட்டது

முன்னாள் போராளிகளுக்குச் சர்வதேச மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் முக்கியமானது; வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால்இ தீர்மானத்தினை நிறைவேற்றிய பின்னர் வடமாகாண சபை போராளிகள் குறித்த அக்கறையை உணர்வு ரீதியாகக் கையாண்டதா என்பது மனவருத்தத்தின் உச்சமாக மாறியது.

அமெரிக்க விமானப் படையின் மருத்துவக்குழு யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாமொன்றை நடத்துவதற்காக அண்மையில் வந்திருந்த போது அவர்கள் இந்த விச ஊசி தொடர்பில் முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்வதற்கு தயாராக உள்ளனர் என வடமாகாணசபை அறிவித்தது.

வட மாகாண சபையின் அக்கறையை நம்பிய முன்னாள் போராளிகள் அங்கு சென்று மணிக்கணக்கில் காத்திருந்து எதுவும் நிகழாது ஏமாற்றத்துடன் திரும்பினர். பரிசோதனைக்குரிய உபகரணங்களை எடுத்து வரவில்லை என அமெரிக்க மருத்துவ குழு காரணம் சொன்னது.

புனர்வாழ்வு காலத்தில் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டிருந்தால், அது போர்க்குற்றங்களில் ஒன்றாக பதிவுசெய்யப்பட வேண்டிய அவசியம்முள்ளது. அப்படிப்பட்ட நிலையில் சாதாரண மருத்துவ முகாமை நடத்த வந்த அமெரிக்கர்களிடம் பரிசோதிக்குமாறு கோருவது உணர்வுநிலையில் எடுத்த முடிவின் பிரதிபலிப்பாகவே தெரிகின்றது. இலங்கையும் அமெரிக்காவும் போர்க்குற்ற விடயமொன்றை அவ்வளவு இலகுவாகக் கையாள அனுமதிக்குமா என்ற விடயத்தை ஏன் இங்கு சிந்திக்கமுடியாது போனது.

போர்க்குற்ற ஆதாரமாக உறுதி செய்யதல்

முன்னாள் போராளிகளை இவ்வாறு அங்கு பரிசோதனை இங்கு பரிசோதனை என அவர்களை அலைய விடுவதால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து போவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே இந்த விவகாரத்தை எவ்வாறானதொரு முறையில் கையாளலாம் என நோக்கினால் அது இலகுவானதொரு வழியை காட்டுகிறது. புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் போராளிகளிடம் முதலில் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஏனெனில் புலம் பெயர் தேசங்களில் அதற்கான வசதி வாய்ப்புக்கள் அதிகம். ஆதனை புலம் பெயர் தேசங்களில் வெற்றிகரமாக செய்து சரியான பேறுபேறுகளை பெறும் பொருட்டில் அதனூடாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தாயகத்தில் உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும்.

இதுவே நம்பிக்கை தரும் உண்மைத்தன்மையுடன் கூடிய பரிசோதனை நடவடிக்கையாக இருக்கும். ஏனெனில் பரிசோதனை முடிவுகளில் உண்மையிலேயே விச ஊசிகள் ஏற்றப்பட்டமை உறுதிசெய்யப்படுமாயின் அவற்றை சர்வதேச ரீரிதியாக கையாள முடியும். இதனால் இது ஒரு போர்க்குற்ற ஆதாரமாகவும் உறுதிசெய்து கொள்ள முடியும்.

இன்னுமொரு இன அழிப்பு

சிங்களப்பேரினவாதத்தின் அடுத்தகட்ட இன அழிப்பின் நகர்வாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. 2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களில் பலர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கூட இன்றுவரை பதில் சொல்லப்படாத கேள்வியாகவே தொடர்கிறது.

போராளிகளின் சமூக இன பற்றை அழிக்கும் உளவியல் போர் ஒன்றே புனர்வாழ்வு என்ற தடுப்பு – வாதை முகாமின் நோக்கமாகும். அத்துடன் வதைமுகாமின் அறிவிப்பு, முள்வேலி, படைகளின் அணுகுமுறை, வழங்கப்படும் உணவு, தங்கியிருந்த அறைகள், பிரிக்கப்பட்ட முறைகள் எனப் பலவும் நூதனமாக அக வாதைகள் சார்ந்தது என்பதை வெற்றிச் செல்வி தன்னுடைய ஆறிப்போன காயங்களின் வலி (பம்பைமடு வதை முகாம் தொடர்பான பதிவு) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

திருகோணமலையில் சிங்கள அரசின் பாரிய இன அழிப்பு வதைமுகாங்கள் இருந்த விவகாரமமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல முன்னாள் போராளிகளும் ஈழ மக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் வந்து பார்வையிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தன்னை தப்பிக்க வைக்க முனைப்பெடுத்த இலங்கை அரசு கைது செய்யப்பட்டவர்களை தாங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளோம் என்பதை காண்பிக்க ஒரு தொகுதியினரை விடுதலை செய்தது.

ஆனால் புனர்வாழ்வு என்னும் பெயரில் அவர்களை உளவியல் ரீதியில் மிகவும் குழப்பமடைய செய்தே சமூகத்துடன் இணைத்துள்ளார்கள். புனர்வாழ்வு என்ற சொல் பதமே முதலில் அவர்களை உளவியல் ரீதியில் தாக்கமடைய செய்து விடுகிறது. எவ்வாறு தான் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் புனர்வாழ்வு என்ற சொல் அவர்களை தனிமைப்படுத்தி அடையாளம் காட்ட வைக்கிறது.

ஏற்கெனவே சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு சீண்டுவாரற்று இருக்கின்ற முன்னாள் போராளிகளை மேலும் மேலும் பயமுறுத்துவதற்கான காரணியாகவும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான முனைப்புக்களும் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விச ஊசி விவகாரத்தின் முடிவு எவ்வாறு அமையுமென்று தெரியாது. அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களிடம் ஒட்டுமொத்தமாக முன்னாள் போராளிகளின் உடல்களில் விசம் கலக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் மெல்லமெல்ல மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திருமணமோ, எதிர்காலமோ சாத்தியமானதல்ல என்கிற உணர்நிலையொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இது, தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களைச் செய்துவிட்டு இன்றைக்கு யாருக்காக போராடினார்களோ அவர்களினாலேயே புறக்கணிக்கப்பட்டு நடைப்பிணங்களாக இருக்கும் முன்னாள் போராளிகளின் மனநிலையை இன்னும் இன்னும் பாதிக்கும். இதனை, வவுனியாவில் அண்மையில் நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் அமர்வு ஒன்றில் முன்னாள் போராளி ஒருவரும் பிரதிபலித்திருந்தார்.

இதேவேளை, விச ஊசி விவகாரத்தை ஊடகங்கள் மிகவும் பொறுப்பாகக் கையாள வேண்டும். ஏனெனில், அது சுமார் பத்தாயிரம் முன்னாள் போராளிகளின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயம். இறுதி மோதல்கள் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. முன்னாள் போராளிகளின் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இன்னமும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் தொடர்கின்றன.

எனவே மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த விச ஊசி வவிவகாரம் தொடர்பிலான தெளிவான உண்மைப்படுத்தல் அவசியம். இந்த விடயத்தில் இருக்கின்ற உண்மை என்ன என்பது மிக நேர்த்தியான – இதய சுத்தியுடனான தரம் மிக்க மருத்துவப் பரிசோதனை ஒன்றின் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.

இதே வீரர்கள் அன்று களத்தில் சண்டையிட்டு சந்தனப் பேழைகளில் கொண்டு செல்லப்பட்டபோது நிறையுவும் சிந்தித்தோம். நிறையவும் கவலைப்பட்டோம்.
இன்றும் அவர்கள் ஒரு களத்தில் வீழ்கின்றனர் என்ற நுண் அரசியலை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவுதும் எடுக்கப்படவில்லை. எல்லாமே சாதாரண மரணங்கள்தான் என கடந்து செல்லும் அரச இயந்திரத்தை விடுவோம். நாம் என்ன செய்கிறோம்??

ஊயிரணை – ஒரு போராளியின் கதை நூல்வெளியீடும் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடலும்.

1

2

கடந்த 20.08.2016 அன்று பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவத்தின் (Tamil Information Centre) அனுசரணையில் துளசி இல்லத்தில் ‘உயிரணை’ – உயிரைப் பணயம் வைத்து அணையாக இருந்து தமிழரைக் காத்த போராளி ஒருவரின் நூல் அறிமுகவிழா இடம்பெற்றது. பிரதம அதிதிகளாக முன்னாள் மாணவர் பேரவையின் தலைவரும், தமிழீழ ஆயுத போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவருமான மதிப்பிற்குரிய  திரு. சத்தியசீலன் அவர்களும், தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மூத்த பத்திரிகையாளரும், இராணுவ ஆய்வாளரும், IBC ஊடக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு நிராஜ் டேவிற் அவர்களும் கலந்து கொண்டனர். அகவணக்கத்துடனும் மங்கள விளக்கேற்றலுடனும் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியானது ஒருங்கமைப்புக் குழுவின் செல்வி. தர்சிகா சிறீசிவகுமாரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது.

நூலின் சிறப்புப்பிரதிகளை முன்னாள் மாணவர் பேரவையின் தலைவர் திரு. சத்தியசீலன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதலாவது பிரதியை தமிழ் தகவல் நடுவத்தின் நிறுவனர் திரு. வரதகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

3

சிறப்புரைகளை திரு. நிராஜ் டேவிற் அவர்களும், மனிதவுரிமைகள் சட்டத்தரணி திருமதி.மெலனி திசநாயக்காவும் ஆற்றியிருந்த வேளையில் உயிரணை நூலின் கருத்துரைகளை முன்னாள் துணுக்காய் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் மற்றும் மாவீரர் அன்புமணியின் சகோதரி திருமதி யதுனா சதானந்தன் ஆகியோரும் வழங்கினர். நூலுக்கான ஏற்புரையை நூலின் ஆசிரியர் நேசக்கரம் சாந்தியும் வழங்கியிருந்தனர்.

4
விடுதலைப் போராட்டத்தை ஒரு பொறிக்குள் சிக்கவைத்து பலவீனப்படுத்தும் முகமாக ஆரம்பித்த சமாதானப் பேச்சு வார்த்தைக் காலத்தில் 2004 இல் கிழக்குமாகாணத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரதேசவாதத்தை ஊடகத்துறையுடன் இணைந்து செயற்ப்பட்டு விடுதலைப் போராட்டத்தை காத்து மேற்குலக மக்களை நெறிப்படுத்தியதிற்கு பெரும் உதவிசெய்தவர்களுள் நேசக்கரம் சாந்தியும் ஒருவராவர். ஆவணப்பதிவுகளற்ற தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுகளையும் இவர் ஆவணப்படுத்தல் செய்வதன் மூலம் எம்மினத்தின் வரலாறுகளை பேணுவதில் பெரும் பங்கேற்று வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமென திரு. நிராஜ் டேவிற் தனது உரையில் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது: ‘இன்றுவரை இலங்கையில் தொடர்ந்தும் போராளிகள் படும் துன்பங்களும் அவர்களின் அவலநிலைகளையும் பற்றிய ஆதாரபூர்வமான உண்மைத் தரவுகளையும் மற்றும் அவர்களின் அவலத்திற்கு காரணமான விடையங்களையும் அவர் சுட்டிக்காட்டியதுடன் முன்னாள் போராளிகளின் நலனுக்காக பாடுபடவேண்டிய பொறுப்பு அனைவரது கரங்களிலும் உள்ளது எனவும் வலியுறுத்தினார்’.

திருமதி மெலனி திசநாயக்கா
திருமதி மெலனி திசநாயக்கா

திருமதி மெலனி திசநாயக்கா அவர்களின் உரையில்;: ‘இலங்கை அரச ஊடகங்களின் ஓரவஞ்சகமான செய்திகளால் மட்டும் இலங்கை இனப்பிரச்சனையானது ஒரு தீவிரவாதமானதாக எம்மினத்திடையே நிலைபெற்றிருந்த கருத்தினை இவ் ‘உயிரணை’ நூல் தகர்த்து போராட்டத்தின் உயிருள்ள தன்மையை எனக்கும் உணர்த்தியது. வேலைக்காக இராணுவத்தில் இணைந்த எம்மினத்திடையே தமது தாயக பூமிக்காக தமதுயிரைத் தியாகம் செய்த விடுதலைப்போராளிகளின் வீரம்சிறந்த போராட்டத்தின் வராலாற்று உண்மையை உணரவைத்தது. மேலும் இலங்கை அரசின் நீதியற்ற செயற்பாட்டால் புத்தரை வணங்கும் இனத்திலிருக்கும் நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’. என்றார்.

திருமதி யதுனா சதானந்தன்.
திருமதி யதுனா சதானந்தன்.

‘இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் மனங்களை மாற்றியமைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு உதவிகள் வழங்குவது போல ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்கள் ஆயிரம் உதவிகளைச் செய்து எமது மக்களின் மனநிலைகளை மாற்ற முயற்சித்தாலும் எமக்கு நடந்த இழப்பும் அவற்றுக்கான நீதியும்; கிட்டும்  வரை எமது போராட்டம் ஆயுதங்கள் மௌனித்ததாக இருந்தாலும் கருத்துக்களால் அதனை முன்னெடுப்போம்’ என்று தனது உள்ளக் கிடக்கையை இதன்போது வெளியிட்டார் மாவீரர் அன்புமணியின் சகோதரி திருமதி யதுனா சதானந்தன்.

திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன்
திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன்

மேலும் முன்னாள் கிளிநொச்சி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் அவர்களுடைய உரையில் ‘எமது விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பல்வேறு அற ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டிருந்ததை  இறுதிவரை கண்னூடாக காணக்கூடியதாக இருந்தது. போர் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக காணப்பட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் எமக்காக மடிந்தாலும் அவர்களது ஒழுக்கம் என்றும் ஒரு வீர காவியமாகவே காணப்படும். இவ்வொழுக்கங்கள் கூட எமக்கு ஒரு விடிவைத் தரக் கூடியதாக அமையும்’ என்றார். அவருடைய கருத்தில் மாவீரர்களின் தியாகத்தின் உருக்கத்தையும் வலிமையையும் இந்நூலின் மூலமாக மீண்டும் வெளிப்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான ஒரு அருமையான, மிகவும் தேவையான படைப்பை வழங்கிய நேசக்கரம் சாந்தி அவர்களின் சேவையை அனைவரும் பாராட்டினர். நேசக்கரம் சாந்தி அவர்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமன்றி, கருத்தியல் போராளியாக தமிழின விடுதலைக்கு ஆற்றிவரும் அரும் சேவைகளை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. தனிநபராக Nஐர்மனியில் நேசக்கரம் என்ற அமைப்பை நிறுவி எத்தனையே முன்னாள் போராளிகளை பாராமரித்து வரும் அவரின் தாயுள்ளத்தை அனைவரும் பாராட்டினர்.

திரு சவரிமுத்து பாக்கியநாதன்
திரு சவரிமுத்து பாக்கியநாதன்

இதனைத் தொடர்ந்து மக்களின் மனதினைத் தொட்ட விடுதலையை எடுத்தியம்பும் எழுச்சிமிக்கப் பாடலை திரு சவரிமுத்து பாக்கியநாதன் வழங்கி மக்களை மீண்டும் வலிமிக்க கடந்த காலத்தினுள் இட்டுச் சென்றது.
நூல் அறிமுகத்தைத் தொடர்ந்து ‘போராளிகள் நிலத்திலும் புலத்திலும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சமகால நிலவரங்கள்’ பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

தமிழ் தகவல் நடுவத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான திரு. சிவபாதசுந்தரம் அவர்கள் கலந்துரையாடலை நெறிப்படுத்தினர். இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பிர்களாகிய திரு. யோகலிங்கம் மற்றும் திரு. திருக்குமார் அவர்களுடன் முன்னாள் போராளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தனர்.

9எமது மக்களின் விடுதலைக்காக ஆயுத போராட்டத்தில் தமது இளமையை தியாகம் செய்து, அங்கங்களை இழந்து இன்று அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ள எமது முன்னாள் போராளிகளை தமிழர்களாகிய நாமே மறந்துவிட்ட நிலைபற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது. பண மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவது மட்டுமன்றி, அவர்களின் தியாகங்களாலேயே இன்று நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம் என்ற உண்மையை மறக்காமல், அவர்களுக்கான சமுதாய அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் என்ன உதவி செய்கின்றன என்பது தொடர்பாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன. உதவிகள் அற்று சட்ட ஆலோசணைகள் உளவள ஆற்றுப்படுத்தல்கள் தேவைப்படும் போராளிகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

10இதன் முதற்கட்டமாக இலங்கையில் தற்போது வசித்துவரும் முன்னாள் போராளிகள் அனைவரின் பெயர் விபரப் பட்டியலும் அவர்களின் தேவைகள் பற்றிய புள்ளிவிபரமும் திரட்டப்பட வேண்டும் என்றும்  இந்த பணியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து உள்ளதாக நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் வாக்குறுதியளித்தார்கள். இந்தப் பணியை அடுத்த ஆறுமாதங்களில் நிறைவுசெய்யப்படும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். என அவர்கள் வாக்குறுதியளித்தனர். போராளிகள் நலன்பேணும்

அமைப்பொன்றின் தேவைபற்றியும் இங்கு கருத்துரைக்கப்பட்டது.

 

11
பல அமைப்புக்களின் பிரதிநிதிகள், வேறுபட்ட மனித உரிமை ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள், பல இன மக்கள் என பலதரப்பட்டவர்களும் தமது அரசியல் மற்றும் தனிநபர் வேற்றுமைகளை கடந்து, எமக்காக தம்மை தியாகம் செய்த முன்னாள் போராளிகளின் தேவைகள் பற்றி கலந்துரையாட ஒன்று கூடியிருந்தமை மிகவும் மனதை நெகிழ வைத்தது. எனினும் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவதாக தம்மை இனம் காட்டிக்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இந்த நிகழ்வை புறக்கணிப்பு செய்திருந்தமை மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. அவர்கள் இந்த நிகழ்வை மட்டுமன்றி, முன்னாள் போராளிகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தொடர்ந்து பகிஸ்கரித்து வருவதும், முன்னாள் போராளிகள் நலன் சம்பந்நதப்பட்ட விடயங்களில் பின்னிப்பதும்,  மிகவும் வேதனையளிப்பதாக இருப்பதாகவும் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். புpரித்தானிய தமிழர் பேரவை போன்ற பிரபலமான அமைப்புக்கள் முதலில் முன்னாள் போராளிகளுக்கான அங்கீகாராத்தை வழங்கி, சமூகத்துக்கு வழிகாட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் பல ஆக்கபூர்வமான கருத்துப்பகிர்வுடன் நூல்வெளியீட்டுநிகழ்வு நிறைவேறியது.

செய்தி தொகுப்பு: ரூபினி

தமிழின அழிப்பை நினைவு கூறும் முகமாக பிரித்தானியாவில் மரம் நாட்டுகை.

11

காலங்கள் மெதுவாக நகர்ந்தாலும் எமதுநெஞ்சினில் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் சிறிதளவும் குறையவில்லை  என்பதே உண்மை, அந்த வகையில்….

இலங்கையில் 2009 இல் ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள காடையினரால் நடாத்தி முடித்த தமிழ் இனப்படுகொலையின் ஏழாவது ஆண்டில் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம்.

இதனை  நினைவுகூரும் முகமாக பிரித்தானியவியல் வாழும் ஈழத்தமிழரான தர்மலிங்கம் உமேசன் என்பவர் பிரித்தானியாவின்  போன்மோத் (BOURNEMOUTH) எனும் இடத்தில் மரம் நடுகை நிகழ்வு ஒன்றை ஒழுங்கமைத்து செயற்படுத்தியுள்ளார்.

இங்கு முள்ளிவாய்க்கால் நோ பாய்ர் சோனில் (NO FIRE achat viagra belgique internet ZONE) தமது இன்னுயிர்களை தியாகம் செய்த ஈழ தமிழ் மக்களுக்காக எனும் தொனிப்பொருளில் அதாவது திட்டமிட்ட இன அழிப்பு https://www.acheterviagrafr24.com/prix-generique-viagra-en-pharmacie/ என்பதனை உணர்த்தும் வகையில் ஒரு எழுத்து பொறிக்கப்பட்ட வாசக பலகைஅங்கே நாட்ட பட்ட மரத்தின் மீது பறை சாற்றப்பட்டது.

இம்மரமானது இவ்வுலகில் வாழுகின்ற பலதரப்பட்ட  இன மக்களுக்கு எமது அழியா வலியையும் இனப்படுகொலையையும் வானுயர அறைகூவி நிற்கின்றது.

22

நாட்டப்பட்ட மற்றும்  ஒரு மரமானது தமிழர்களுக்கு தமது நாட்டில் சுதந்திரத்தை பெற்று கொடுப்பதற்க்காக தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக எனும் தொனிப்பொருளில் ஏழுத்து பொறிக்கப்பட்ட  வாசகத்தை சுமந்து நிற்கிறது.

33

இம்மரங்கள் எமது தமிழ்  மக்களும், எமது பாதுகாவலராய் இருந்த மாவீரர்களும் கொல்லப்படவில்லை விதைக்கப்பட்டு துளிர்த்து மரமாக  உயிர்த்து எழுந்துள்ளனர் என்பதனை சுட்டிக்காட்டி வானுயர வலிபேசி நிற்கின்றன.

Sri Lankan Government is the actual Terrorist and War Criminals – Not the LTTE;

Declared Melani Dissanayake, Human Rights Lawyer and Human Rights Activist

1A novel named “Uyir-anai” was released in London by the Tamil Information Centre (TIC) on 20th August 2016. This is the real life account of a former LTTE fighter who fought fearlessly for his motherland, witnessed the most horrendous war crimes during the last war in 2009, suffered the most inhuman torture in hands of the Sri Lanka army, escaped custody, fled Sri Lanka to save his life and claimed asylum in the UK.  The title of the book means a “Dam of Life” in English. This explains how the LTTE members actually sacrificed their own lives and form a dam made of their bodies to protect the lives of the innocent civilians from the blind indiscriminate attacks launched by the Sri Lankan army to massacre the people who were trapped in the war zone. This proves the allegation that the LTTE used the civilians, as human shield is not only wrong but also absurd. In fact the LTTE used their own lives as a shied to protect the innocent Tamil civilians from being slaughtered by the Sri Lankan army’s chemical bombs and cluster ammunition, which are prohibited by the international law.

More than hundred audience including several academics, experts, lawyers and human rights activists attended and took part in this event. The highlight of the event was the speech delivered by Mrs Melany Dissanayake, a Human Rights Lawyer and a leading human rights activist. She completed her LLB in Sri Lanka and LLM in the UK. She had been a practicing lawyer in Sri Lanka and involved in many cases of arbitrary arrest and abductions. She continues to work as a volunteer researcher for the International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) and helps victims to submit complaints to the UN against torture. The full text of her speech as follows;

2“Good evening ladies and Gentleman. First of all, I must thank you all for inviting me to this event and giving me this golden opportunity to speak before you to day. Coming from the Singhalese Majority Community, I am proud to be here to day and support you in your struggle to justice and independence. As a Human Rights Lawyer, I has represented and assisted number of Tamils detained under the Prevention of Terrorism Act – known, as PTA and some of them were former LTTE members. However the real story of “Adithan” not only made me cry but also gave me a clear understanding of the freedom struggle of the Tamils in Sri Lanka.

I had the opportunity to read the Novel named “Ujiranai” which means a “Dam of life” life in English. I must thank Miss Rubini and Miss Janutha for interpreting the book to me in English and Singhalese as I cant read Tamil. This is the true story of a freedom fighter who joined the LTTE and fought for the freedom of his motherland, Tamil Eelam. This Novel portrays his selfless and fearless journey until the end of the war. This also covers the unimaginable sufferings he faced at the end of the war, his horrific experience in the custody of the Sri Lankan army and until he fled Sri Lanka to survive.

I can summarise the Novel in 3 parts to understand the story easily;

The First Part is very important and impressive. This documents the life as an LTTE member, which many of us were not aware. As a Singhalese person, I used to believe that the LTTE members are ruthless terrorist which is the false ideology fed by the Sri Lankan Government to us. But this Novel enlightened me of the real life of LTTE members and their genuine patriotism. This shows, why the LTTE was forced to take up arms as the last resort, why the Tamil youth choose to join the LTTE and fight for their own rights. This explains their true intention and thrust for freedom. Their sacrifices and dedication are beyond words. They gave up all

luxuries for the freedom of their own people. The discipline thought and maintained with the LTTE is excellent. I have never seen or heard another army or organisation with such good discipline. The guidance of the LTTE leader is beyond words. I am indeed impressed by the proud and successful life of an LTTE member during such difficult times.

The second part is a mixture of happiness and horror. The experience and feelings of an LTTE fighter the during the peace talks between 2002 to 2006. The LTTE entered the peace talks with genuine hope to resolve the ethnic issue without war. But the Sri Lankan Government, especially Former Prime Minister Rani Wickramasigle designed this peace talks as trap to establish the LTTE. This is the most dishonest and cunning coup designed to destroy the strength of the LTTE and the moral of the fighters. Most LTTE members including Adthian has no reason to doubt the intention of the cease-fire as they genuinely fought for their own people. The way the LTTE members tried to build up a country with all infra structure within Vanni is impressive. They were all happy at the beginning but the things began to go wrong. Finally the war erupted following the numerous coward breaches of the ceasefire agreement committed by the Sri Lankan army. The experience suffered by Adithan during the war is horrific. He explains how the LTTE members tried their best to save the civilians during the last war. They put their lives as a dam to protect the lives of the people. This has become the title of the book. This part is very touching and will definitely make anyone to cry.

The third part is the saddest part. It talks about how Adithan survived the horrific

war and until he fled the country to save his life. Especially the treatment he receives from his own community is intolerable. He sacrificed his life for the country but now he is struggling to fed himself. It is a shame that we all are turning a blind eye. Some one who fought for his country should be honoured. But the bitter truth is that his own community looks him down. This should be changed.
Why Adithan joined to the LTTE? Is he a terrorist?

Youth like Adithan was forced to take up arms to defend the Tamil community from Genocide. He only fought to re-gain the lost independence of the Tamil Home Land. How can this be terrorism? How can the Western Countries brand the LTTE as terrorists?

The Sri Lankan Government brought the war to a bloody end by killing more than 140,000 Tamils. Many LTTE members surrendered with white flags were mercilessly executed. Others are being tortured and raped. Are these not terrorism? Why the Western Countries remain silence now?

The Tamils fought for their own rights and own independence. The LTTE was their sole representatives and they were not terrorists. Tamils have every right to live peacefully with independence like the Singhalese. They are equal to us in every way. In fact the Racist Singhalese Sri Lankan Government is the terrorist and war criminal. Any genuine Buddhists and good Singhalese would never agree with the Genocide being committed by past and current Sri Lankan Government. Although the LTTE was defeated and the armed struggle is silenced, we must continue this struggle.  It is in our hands to carry on the fight for the freedom in political and peaceful way.

Adithan’s story changed me today. This made me to realise the truth behind the freedom fight of the Tamils and made me stand up you. Like this, more read storied must be documented. More Books should be written to enlighten the Singhalese and the rest of the World. I sincerely congratulate the author “Santhy” for this excellent work.
In conclusion, I hereby promise you that, we, the Singhalese brothers and sisters who follow lord Buddha genuinely, will stand by you in your struggle for freedom.

Thank you all again for giving me this opportunity”

3

After a healthy discussion, the event ended successfully sending the massage that Tamils will ultimately win their lost independence in Sri Lanka.

உயிரணை நூல் அறிமுகமும் போராளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கருத்தரங்கு நிகழ்வும்

1

ஓரு விடுதலைப்போராளியின்; வாழ்வும் அவனது போராட்டங்களும் அவன் கடந்து வந்து தடங்களும் உயிரணை என்ற பெயரில் நூலாக வெளியாகியிருக்கிறது.

இது ஓரு போராளியின் உண்மைக்கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது, அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான், இறுதியில் என்னவானான் என நகர்கிறது நாவல். வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான போராளிகளின் விடுதலைநோக்கிய பயணமும் அவர்களின் பயணத்தில் அவர்களின் மெல்லிய இதயங்களின் ஓரங்களில் துளிர்க்கும் இனிமையான காதல்களையும் மென்மையான உணர்வுகளையும் இந்த நாவல் கோடிட்டுக்காட்டுகிறது. தனிய ஒரு போராளியுடைய கதையாகவல்லாது அவனது காலத்தில் அவனோடு களமாடிய தோழர்களுடையதும் அவனுக்கு வழிகாட்டிய தளபதிகளுடையதும் இணைந்த கதையாக இந்நாவல் விரிகிறது.

2
எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி

எவ்வளவு நாட்களாக நீண்டு

சென்ற ஒரு பெரும் சரிதத்தை மிகவும் சுருக்கி மிக முக்கியமான சம்பவங்களில் இருந்து அதை கோர்த்து ஒரு புத்தகமாக வடித்திருக்கும் அந்த படைப்பாளி எவ்வளவு காலங்களாக சுமந்து வந்த அந்த நினைவுகளை திரட்டி அந்த உணர்வுகளை முடிந்தவரை வார்த்தை வடிவமாக்கி பிரசவித்திருக்கின்றார் ஒவ்வொரு மனிதர்களும் இவ்வாறு பல பல கதைகளை சுமந்து கொண்டே இருக்கின்றனர் இருந்தும் ஒரு சிலராலேதான் அதை படைப்பாக பிரசவிக்க முடிகின்றது. இந்தப் பெருமைக்குரியவர் எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி அவர்கள்.எழுத்தாளர் நேசக்கரம் சாந்தி ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் ஒரு

சமூக முற்போக்கு சிந்தனைவாதி, கருத்தியல் போராளி, பெண்ணியவாதி மற்றும் கவிஞர். இவரது படைப்புக்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் எமது போராளிகளையும் தழுவியவை. விடுதலை உணர்வையும் வீர விழுப்புண்களையும் எமது கண்முன் ஆவண வடிவில் தருபவை. எதிர்கால சந்ததிக்கு எமது போராட்டத்தின் நியாயத்தை கதை வடிவில் எடுத்துச் செல்பவை. புலம் பெயர் மண்ணில் இப்படியான படைப்பாளிகள் நிச்சயம் தேவை.

நேசக் கரம் சாந்தி பற்றி தெரியாத முன்னாள் போராளிகள் இல்லை என்றால் அது மிகையாகாது. ஆயுதப்போராட்டம் மவுனித்த காலத்தில் இருந்து where to buy levitra கைவிடப்பட்ட எமது முன்னால் போராளிகளுக்கும் மக்களுக்கும் உதவும் உன்னத நோக்கில் தனிநபராக இவரால் உருவாக்கபட்டது தான் நேசக்கரம் என்னும் அறக்கட்டளை. கொடிய எதிரியுடனான யுத்த வடுக்களோடும், எமது சொந்த மக்களாலேயே புறக்கணிக்கபட்ட மனவடுக்களோடும் தற்கொலை நோக்கித் தள்ளப்ட்ட

எத்தனையோ போராளி குடும்பங்களை காத்து, அவர்களின் முகத்தில் புன்முறுவலை ஏற்படுத்திய தன்னலமற்ற சமூக சேவையாளர் இவர். இதுவே இவரது பெயருக்கு முன்னால் உள்ள ‘நேசக்கரம்’ என்ற அடைமொழியாகிவிட்டது. நேசத்திற்கு அடையானமான வாழ்ந்து காட்டி மற்றவரையும் வாழ வழிகாட்டுபவர் நமது நேசக்கரம் சாந்தி அவர்கள்.

போரியல் வரலாற்றில் இதுவரையில் வெளிவராத கதைகளோடு உயிரணை ஊடாக பயணிக்கும் காலத்தின் கதை பூவரசி பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இந்த நூல் அறிமுகவிழா தமிழ் தகவல் நடுவத்தின் அனுசரனையுடன் Thulasi, Bridge end close, KT2 6PZ, Kingston Upon Thames. பிரித்தானியாவில் வருகின்ற சனிக்கிழமை ( 20-08-2016) மாலை 06:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

3

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, இந்த நூல் பற்றிய விமர்சனத்தை வழங்கவுள்ளார் மூத்த தமிழ்ப் பத்திரைகையாளரும், ஐடீஊ ஊடக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான திரு. நிராஜ் டேவிட் அவர்கள். மேலும் பல நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

4
திருமதி. மெலனி திசாநாயக்க LLB (Col), LLM (Eng), Attorney-at-Law, Researcher – ICPPG, மனித உரிமை ஆர்வலர்
5
திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் (ளுடுவுளு) முன்னாள் உதவிக் கல்விக் பணிப்பாளர் – கிளிநொச்சி சிறுவர் விளையாட்டு குழு இணைப்பாளர் – TGTE
6
செல்வி. யதுனா சதானந்தன் BSc (SL), MBA (England) Former Project Co-ordinator – CARE
7
செல்வி. ருபினி கனகரஞ்சிதன் BSc (SL), MSc (England), Former Analytical Chemist Government Analytical Department
8
செல்வி. தர்சிகா சிறிசிவகுமார் HND (Management) Radio Presenter – ILC ஊடகவியலளர்

அத்துடன் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகள் எதிர்நோக்குகின்ற சவால்களும் அவர்களின் கௌரவத்தை மீள நிலைநாட்ட புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்பதுபற்றிய கலந்துரையாடலும் நூல் அறிமுகத்தை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இலங்கையில் புதிய அரசால் தொடரப்படும் வெள்ளைவான் கடத்தல்களும் கொலை மிரட்டல்களும்

இலங்கையில் அதிகரித்து வரும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன என இலங்கை மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. அத்துடன் காணாமல் போனோரை தேடும் பணியில் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

1
திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன்

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய, ஓட்டுசுட்டான் சிவநகரைச் சேர்ந்த, 34 வயதுடைய, திரு. கணபதிப்பிள்ளை சிவரஞ்சன் என்பவரை கடந்த 26 பெப்பிரவறி 2016 முதல் காணவில்லை என்று அவரது மனைவி மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். மனித நேய கண்ணிவெடிப்பிரிவில் பணியாற்றிய அவர் பின்னர் விடுதலைப்புலிகளின் உறுப்பினராக சேவையாற்றியவர். நாடு திரும்பிய பின்னர் பல தடவை இவர் அச்சுறுத்தப்பட்;டதும் மனித உரிமைகள் குழுவிடம் பதிவாகியுள்ளது. இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2
திரு. வடிவேலு வசந்தராஜன்

பூனகரி நல்லூரை சேர்ந்த, 32 வயதுடைய, திரு. வடிவேலு வசந்தராஜன் என்பவர் கடந்த 25 யூலை 2016 அன்று இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டதாக இன்னுமொரு முறைப்பாடு மனித உரிமைக்குழுனரால் கிடைக்கப் பெற்றுள்ளது. அவரது வீட்டுக்கு அண்மையில் உள்ள வீதியில் காத்திருந்த இனம்தெரியாதோர் அவர் அந்த வழியால் செல்லும் போது, வழி மறித்து, ஒரு வானில் இழுத்துச் சென்றதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். மேலதிக விசாரணைகளின் படி இவரும் பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கை திரும்பிய, முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

3
http://www.cialispharmaciefr24.com/cialis-guerison/ திரு. சிலுவைராசா மார்க் ரொலன்ஸ

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகவும், வவுனியாவில் வசித்து வந்தவருமாகிய, திரு. சிலுவைராசா மார்க் ரொலன்ஸ் என்பவர் கடந்த 01 ஆகஸ்ட் 2016 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளை

வானில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் இதுவரை தகவல் அவர் பற்றி எந்த தெரியவில்லை என்றும் இவரது தாயார் மனித உரிமைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். கடத்தப்பட் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்க்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், ஆயினும் இதுவரை இராணுவத்திடம் சரணடையாமல் இருந்தவர் என்றும் தெரிகின்றது. இவருடைய இரு சகோதரர்களும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினராக இருந்துதும் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதும்; குறிப்பிடத்தக்கது.

 திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம்
திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம்

இது மட்டுமன்றி, ஓட்டுசுட்டான் முல்லைத்தீவைச்சேர்ந்த,திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம் என்ற வயோதிபருடைய வீட்டில் 09 ஆகஸ்ட் 2016 அன்று நள்ளிரவில் புகுந்த மூன்று ஆயுததாரிகள், அவருடைய மகன் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு, துப்பாக்கி முனையில் வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதான இன்னொரு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது. தங்களை பொலீசார் என அறிமுகப்படுத்தி, அவர்களது மகன் திரு. இராசலிங்கம் மதுசன் தொடர்பாக விசாரணை செய்ய வந்திருப்பதாக கூறி வீட்டினுள் நுழைந்தவர்களே இந்த கொள்ளையை மேற்கொண்டுள்ளனர். கடந்த பெப்பிரவறி 2016 இல் இதேபோல இனந்தெரியாத ஆயுததாரிகளால் திரு. முருகுப்பிள்ளை இராசலிங்கம் தாக்கப்பட்டதும் மனித உரிமைகள் குழுவிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. வுpசாரணையின் போது, அவர்களது மகன் திரு. இராசலிங்கம் மதுசன் இலண்டனில் விடுதலைப்புலிகளை மீளக்கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இலங்கை அரசுக்கெதிரான சாட்சியங்களை திரட்டி ஐ.நா சபையிடம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுவருதாகவும் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர்கள், அவரை உடனடியாக நாடு திரும்பும்படியும் எச்சரித்துள்ளர்.

இது போல, 14 யூலை 2016 அன்று, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான திரு. சரவணமுத்து சந்திரபாலன் (வயது 58) என்பவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிகப்படும் அவர்கள், இலண்டனில் இருக்கும் அவரது மனைவி, சில புலம்பெயர் அமைப்புக்ளுடன் இணைந்து, இலங்கை அரசுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் உடனடியாக அச்செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் இவருக்கும் இவரது மகனுக்கும் உயிராபத்து ஏற்படும் என்றும் மிரட்டிவிட்டு சென்றமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடி காயங்களுடன் இவர் தற்போது வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளராகிய இவரது மனைவி திருமதி. வசந்தகுமாரி சந்திரபாலன் விடுதலைப்புலிகளின் விளையாட்டுதுறை மற்றும் கல்விக்கழகத்தில் முக்கிய பணியாற்றிய காரணத்தால் 2014 இல் இலங்கை புலனாய்வு பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டவர். அவர் பின்னர் தப்பிச்சென்று, தற்போது இலண்டனில் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகிறார். இறுதி யுத்தத்;தின் போது இடம்பெற்ற பல யுத்த குற்றங்களுக்கு கண்கண்ட சாட்சியான இவர், இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் பற்றி பகிரங்கமாக நியாயம் கோரிவருபவர் என்பதும் தெரிய வருகிறது.

Untitled
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நேரில் கண்ட சாட்சியங்கள் அல்லது மேலதிக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக இலங்கை மனித உரிமைக்குழுவை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

British Tamils commemorate the 33rd anniversary of 1983 Black July Riots opposite of the British Prime Minister’s Residence

Over 200 British Tamils staged a demonstration opposite of Number 10, Downing Street on 23 July 2016, in remembrance of 1983 Black July massacre. This was organised by the Tamil Coordinating Committee (TCC) and the Transnational Government of Tamil Eelam (TGTE).

12

 

 

 

 

 

 

 

Mr. L. Dheivendran, a young Tamil activist, who was part of the organising committee of this event, delivered a speech to raise awareness of this event and called for justice for the crimes committed 3over several decades. He himself is a direct victim of ethnic riots stated; “Today is one of the most darkest days in the history of Tamils in Sri Lanka. On this day, 25th July 1983 – Tamil Prisoners were brutally massacred by the Singhalese in the cruellest manner. Mr Sellarasa “Kuttimani” Yogachandiran, leader of the Tamil Eelam Liberation Organisation (TELO) and Ganeshanathan Jeganathan, a political writer, had their eyes gouged out in mockery before being killed by Sinhalese inmates at the high security Welikada prison in Colombo. A total of 37 Tamil prisoners were murdered the same day, and 18 more were killed two days later. Over the course of 7 days in July 1983, an indeterminable number of Tamils died or were displaced by targeted, state-sponsored violence. To date, Sri Lanka has not launched a criminal investigation into the pogrom nor made any effort to bring perpetrators to justice”

Mrs Vasanthakumary Chandrabalan, a former Assistant Director of Education and the Sports Committee member of 4the LTTE, who was leading this event, told the media; 2016 marks a special year to remember this dark episode of the early conflict. During the June UNHRC session in Geneva, the Sri Lankan Foreign Minister, Mangala Samaraweera, recognised the need to investigate criminal liability for genocide arising from the Sri Lanka’s ethnic conflict in the wake of evidence relating to the use of cluster munitions in the No Fire Zones. Their use has been expressly banned by the Convention medicament cialis generique on Cluster Munitions (2008) and use against a civilian population could constitute a war crime. I was present in the war zone in 2008/2009 and I am an eye-witness to the use of Cluster Munitions by the Sri Lankan army. I am prepared to give evidence in any international Court and the Sri Lankan Government must be prosecuted”

Mrs Meloni Dissanayake, a Human Rights Lawyer from Sri Lanka who is currently volunteering with the International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) stated in her speech, “Any investigation into Genocide must 5include the events of Black July. Despite being decades apart, both episodes possess hallmarks of latent Genocidal intent: the victims were Tamil civilians, proximate Tamil groups were attacked and the state propagated the situation. It is advanced that these hallmarks indicate a deliberate targeting and destruction of proximate Tamil communities by the state. Therefore, in light of these similarities, an investigation into May 2009 warrants an investigation into Black July. Determining any potential criminal liability for Genocide is a considerable milestone in Sri Lanka’s post-war conflict resolution”.

Miss Rubini Kanagaranjithan, another prominent TGTE volunteer expressed her 6disappointment that “it should not have taken the use of cluster munitions to reignite the call for criminal responsibility. Criminal investigations are a step in the right direction, however, much more is needed to achieve truth, justice and reconciliation. Ultimately, this journey will only conclude with the punishment of the senior figures responsible for all, including historical, mass atrocities associated to Sri Lanka’s ethnic conflict and grant of a separate Independent state for the Tamils which is Tamil Eelam”

 

 

7

Mr Sabaratnam Subakaran, an active TGTE volunteer, leading this event with a Tiger flag in his hand passionately told, “Tamil Eelam is the thrust of Tamils. Both my sister and I were former members of the LTTE and we contributed to the freedom struggle of the LTTE in the past. The world

collaborated with the Sri Lankan Government and betrayed us by defeating the LTTE who were our only guardians. Now we have no protection. I was detained and tortured in 2013 by the Sri Lankan forces. The

world has let us down and no justice is given to us yet. We will continue our fight for freedom by political ways until the last breath”.

8The placards and banners that highlighted the on-going genocide of the Tamils in the North-East of Sri Lanka displayed to the public that the events of Black July were a small fragment of the unabated destruction faced by the Tamil nation in the North-East.

9

Significant interest was shown by people passing the demonstration, who stopped to ask further questions about the current situation in Sri Lanka. Many were taken aback to find that Tamils were

yet to receive justice for the numerous massacres they had been subjected to, and that the destruction of the Tamil nation continued today.

இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்ற ஆதாரங்களைத் தொடர்ந்தும் சேகரித்து வருகின்றது ‘இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையம் – International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG)”.

1கடந்த ஆடி மாதம் 17ம் திகதி 2016 அன்று  Lee Valley Athletics Centre, 61 Meridian Way, London N9 0AR இல்  பிரித்தானிய தமிழர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையத்தின் (ICPPG) செயற்பாட்டாளர்கள், இலங்கை அரசினால் தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் மானுடத்திற்க்குப் புறம்பான குற்றங்கள்; தொடர்பான ஆதராங்கள் சேகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த ICPPG இன் 2நடமாடும் அலுவலகத்திற்கு பொறுப்பான திரு. மதுசன் இராஜலிங்கம் மக்களுக்கு ICPPG இன் செயற்பாடுகள் பற்றி தெளிவு படுத்தினார். ஆவர் தெரிவித்ததாவது ‘மானுடத்திற்க்குப் புறம்பான வகையில், அடிப்படை மனிதவுரிமைகளனைத்தும் மீறப்பட்ட நிலையில், ஈழத்தமிழினத்தின் மீது இலங்கை இனவாத அரசினாலும், அதன்முப்படைகளாலும் மனிதப் பேரவலங்கள் நிகழ்த்தப்பட்டு ஏழு வருடங்களாகி விட்டன. இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இனவழிப்புக் குறித்து நீதியான சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்திப் புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழர் தரப்புக்களாலும் பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு, இம்மானுடத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள்; மேலும் அவை சம்பந்தமாக சர்வதேச ரீதியில் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில்; சட்டப்பேராசிரியரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் சட்டத்துறை விரிவுரையாளரும் கல்விமானுமாகிய கௌரவ திரு. முத்துக்குமாரசாமி சொர்ணராஜா அவர்களின் தலைமையில் பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டு தமிழர்களுக்கான வழக்குமையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதுவே இந்த இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச வழக்கு மையத்தின் (International Centre for Prevention and Prosecution of Genocide – ICPPG)”

3ICPPG இன் குழு தலைவர்களில் ஒருவரான செல்வி. ரூபிணி கனகறஞ்சிதன் கருத்து தெரிவிக்கையில் ‘ஈழத்தமிழர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரினைச் சர்வதேச மனித உரிமை மன்றுகள் பல்வேறுபட்ட காரணங்களினால் உடனடியாக ஏற்றுக் கொள்ளாது போனாலும் பின்னர் பல படிமுறை நியமங்களின் ஊடாகவும் இலங்கைக்கு சார்பான நாடுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு நடுவிலும் இன்று அதி மேன்மைபொருந்திய மனித உரிமைகள் ஆணையாளர் திரு. நவநீதம்பிள்ளை அவர்களின் சரியான நகர்வுகளின் மூலமும் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழர்களுக்கான இந்த வழக்கு மையம் (ICPPG) மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு இலங்கை அரசாலும் அதன் படைகளாலும் மிகக் கடுமையான https://www.viagrasansordonnancefr.com முறையில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களையும், சாட்சிகளையும் சர்வதேச சட்ட நியமங்களிற்கு ஏற்ப திரட்டி வழங்கி உள்ளது. தொடர்ந்தும் சாட்சியங்களை சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றது. தமிழர்களுக்கான முறையான நீதி கிடைக்கும் வரை  ICPPG இன் பணி தொடரும்’ என்றும் குறிப்பிட்டார்.

ICPPG இன் முக்கிய செயற்பாட்டாளர்களுள் 4ஒருவரான

செல்வி. தர்சிகா சிறிசிவகுமார் புலம்பெயர் நாடுகளில் வாழும் நேரடி மற்றும் மறைமுகப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தாமாக முன்வந்து தகவல்களை வழங்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது ‘சாட்சியம் வழங்க முன்வருவோரின் உச்சக் கட்டப் பாதுகாப்பு சட்டரீதியாக உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்த தமிழீழ மக்களுக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இம்மையதின் செயற்பாட்டாளர்கள் மக்களை சந்தித்து மையத்தின் செயற்பாடுகள், அதன் தேவைப்பாடுகள், மக்களின் கடமை

மற்றும் பங்கு, வழங்கப்படும் சாட்சியங்கள் பாதுகாக்கப்படுவதற்க்கான உறுதித்தன்மை பற்றியும், எவ்வகையில் மையத்தினைத் தொடர்பு கொள்ள முடியும் போன்ற விளக்கங்கள் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தோரால் மக்களுக்கு அழிக்கப்பட்டது’.

இவர்களுடன் இணைந்து ஆதாரங்கள் திரட்டும் பணியில் ஈடுபட்ட, மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரி விரிவுரையாளரும் முன்னாள் போராளியுமாகிய திரு. சுதன் வீரபத்திரபோடி, ICPPG மற்றும் TIC ஆகிய அமைப்புக்களால் நடாத்தப்படும் ஆய்வுபணிக்காக, 1983 – 1987 காலப்பகுதியில் இலங்கையில் STF (Special Task Force) ஆல் 7பாதிக்கபட்டவர்களின் விபரங்களை கோரியிருந்தார். பிரித்தானியாவில் உள்ள அமைப்பு ஒன்றினாலேயே STF க்கான பயிற்சி வழங்கப்பட்டிருந்ததால், STF இழைத்த மனித உரிமை மீறல்களில் இந்த அமைப்புக்கும் உடந்தை இருப்பதால், பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த அமைப்பில் இருந்து நட்டஈடு கோர முடியும் என்றும் இவர் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன், ICPPG செயற்பாட்டாளர்களான திரு. உமேசன் தர்மலிங்கம், திரு. குகரூபன் கணேசலிங்கம், செல்வி. பிரேமிகா இராகுலன், செல்வி. தர்சிகா நடராசா,

செல்வி. செல்வமதி, திரு. தனுசன், திரு. புஸ்பதரன் புத்திரசிகாமணி மற்றும் திரு ரேமியன் ரூபராஜன் ஆகியோர், ICPPG இன் லண்டனுக்கான நிறைவேற்று பணிப்பாளரான செல்வி. அம்பிகை சீவரத்தினம் தலைமையில் இந்த பணியை மேற்கொண்டனர்.
இந்த மையத்திற்கு பெரும் எண்ணிக்கையான மக்களின் வரவேற்பு கிடைக்கப் பெற்றிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தவர்களில் பலர், இவ் விளையாட்டு விழாவில் அமைக்கப்பட்டிருந்த ICPPG சாவடியில் தாமாக முன் வந்து தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்தனர்.
இலங்கை அரசால் பாதிக்கபட்டவர்கள் சாட்சியங்களை வழங்க icppguk@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி முலம் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.

error: Content is protected !!