முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல்!
                    
கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.
                
            கோத்தபாய பொறுப்புகூற வைக்கப்படுவாரா ?
                    
கோத்தபாயாவின் போர்க்கால வகிபாகம் -ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கை
கோத்தபாயா ராஜபக்ஷ எப்போதாவது பொறுப்புக்கூற வைக்கப்படுவாரா என கேள்வி எழுப்பியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான...                
            நாடளாவிய ரீதியில் விசேட சோதனை-871 பேர் கைது!
                    
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி...                
            சவேந்திர சில்வாவை தடை செய்யும் கோரிக்கைக்கு பிரித்தானிய காவல்துறை நிழல் அமைச்சர் ஆதரவு
                    
அலெக்ஸ் நோரிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை...                
            கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் விழா
                    
By- Dilaksan Manorajan
                
            பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
                    
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின்...                
            தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் சிறீதரன் எம்.பி.
                    
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
                
            பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா
                    
தமிழர்களின் தைத்திருநாளாகிய பொங்கல் விழா பிரித்தானிய பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான இலக்கம் 10 டவுனிங் வீதியில் நேற்று (18) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
                
            பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்? : நாமல் ராஜபக்ச!
                    
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக்...                
            இலண்டனில் நடைபெறவுள்ள மாபெரும் தமிழர் மரபு விழா
                    
தமிழ் மொழியையும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் வரலாற்று நீட்சியையும் கொண்டாடும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
                
             
                 
	








