பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை நினைவுநாள் நினைவேந்தல்
டிலக்ஷன் மனோரஜன்
பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நேற்றய தினம் (15) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் ஈழத்தீவில் இடம்பெற்ற...
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை பிரித்தானிய பாராளுமன்றில் அனுஷ்டிக்க பிரதான எதிர்க்கட்சி ஏற்பாடு
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதோடு சிறிலங்காவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை பற்றி கலந்துரையாட பிரித்தானியாவின் பிரிதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பிரித்தானிய பாராளுமன்றில் ஒன்று கூடுகின்றது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது!
தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய இரு பெண்கள் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன
ITJP யின் அதிர்ச்சிதரும் புதிய அறிக்கை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர்...
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு
குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
சமுர்த்தியை விட மூன்று மடங்கு அதிக கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று...
நீர் கொள்கலனில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
குறித்த பெண் வீட்டின்...
ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாண வீரர்
யாழ்ப்பாணத்தின் மைந்தன் விஜயகாந்த் விஜேஸ்காந்த் இன்று இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது முதலாவது ஆட்டத்தினை களம் கண்டார்.
யாழில் பெருமளவு கஞ்சா மீட்பு : இருவர் கைது!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், இருவரைக் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரைக் கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, புளியங்குளம்...
இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்குமிடையில் விசேட சந்திப்பு!
இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும்...