ஆயுதவிற்பனைக்கெதிராக போராடும் புலம்பெயர் தமிழ் இளைஞனுக்கு கொலை மிரட்டல்
இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் போராட்டம் நடத்திவரும் புலம்பெயர் தமிழ் இளைஞனின் குடும்பத்தாருக்கு இலங்கையில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி அச்சுறுத்தல் வீடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனான இளையதம்பி கலைவாணன்...
பரந்தனில் பாடசாலை அதிபர்மீது தாக்குதல்
கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டவரின்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரை நினைந்து யாழில் உலக ஊடக சுதந்திரதினம்
ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு...
உலக ஊடக சுதந்திர தினம்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
இன்று உலக ஊடக சுதந்திர தினம் (03) உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் பெரும் மனிதப்ரேவலம் நடந்தேறிய இலங்கைத் தீவிலும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைந்து இன்று உலக...
தற்போதைய அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சுமந்திரன் கூறியதே இல்லையாம் !
இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு " தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் ,...
வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாமென கிழக்குத் தமிழரே கோரும் காலம் வெகு விரைவில் இல்லை என்கிறார் சுமந்திரன்
வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற...
யாழ். உதயன் பத்திரிகை மீதான ஊடக படுகொலையின் நினைவு நாள்
யாழ். உதயன் பத்திரிகையின் ஊடகப்படுகொலை நினைவுநாள் இன்று யாழ் பொதுநூலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனம் மீது ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நினைவாக இந்நாள்...
மோசடி குற்றச்சாட்டில் சிறையிலிருந்த ஐவருக்கு பிணை
வங்கிகளின் ஏ ரி எம் இயந்திரங்களில் மீள்நிரப்ப எடுத்து வரப்பட்ட பணத்தில் 80 இலட்சம் ரூபா மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற தடுப்புக் காவலில் இருந்த 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பிணையில்...
எச்சரித்த டக்ளஸ் தேவானந்தா; ஏவி விட்ட சுவிஸ் ஆன்ரி- விசரணையில் திடுக்கிடும் தகவல்
நடன ஆசிரியையின் சகோதரியின் குடும்ப விடயங்களில் தலையிடக்கூடாது என ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவரை எச்சரித்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இனி எந்த பிரச்சினையும் இடம்பெறாது என உறுதியளித்திருந்தார் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயம்...
பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள கூட்டமைப்பு தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருகிறது
மேதினக் கூட்ட உரையில் கஜேந்திரகுமார்
உள்ளூராட்சி சபைகளில் பேரினவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய நீக்கம் செய்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்...