மனித புதைகுழி செய்திகளை வெளிக்கொண்டுவரும் ஊடகங்கள் மீது அழுத்தங்கள்

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக...

சந்திரனில் தரையிறங்கியது இந்தியாவின் ‘சந்திரயான்-3’

இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை, தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர்...

பல்சமூக ஒன்றிய பிரதிநிதிகளை 4 மணி நேரங்களாக தடுத்து வைத்து பிக்கு வெறிச்செயல்

வாகனத்துடன் கொழுத்துவேன் என கொலை அச்சுறுத்தல் விடுத்த பிக்கு மட்டக்களப்பு எல்லைப்பகுதியான மாதவனை மயிலத்தமடுவிற்குச் சென்ற மட்டக்களப்பு பல்சமூக...

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குருந்தூர் விகாரைக்கு...

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண...

தடைகளைத் தாண்டி குருந்தூர்மலையில் நடைபெற்ற பொங்கல்

சிங்கள பேரினவாதத்தின் தடைகள் மற்றும் அச்சுத்தல்களை தாண்டி குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் வழிபாட்டிடத்தில் பொங்கல் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக...

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!

குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின்...

நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.