எங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை- மயிலத்தமடு விவசாயிகள்

”தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என மயிலத்தமடு,மாதவனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக 32வது நாளாக இன்றைய தினமும் மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள்...

மீனவர்களின் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்

மீனவர்களின் பிரச்சனைகளை அரசியலாக்காது, பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற...

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவை கவலை

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய...

புலிகளின் ஆயுதங்கள் கிடைக்கவில்லை; மூடப்படும் குழிகள்!

வவுனியா, புதியகோவில்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கம் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களில் நேற்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு முன்னாள் நீதவானுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை : சி.ஐ.டி. வழங்கிய முழுமையான அறிக்கை

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

பிரித்தானியாவில் சவேந்திர சில்வாவை தடை செய்ய தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்

ஜாக் ப்ரெட்டன் எம்.பி உடனான சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை...

தேரர்களால் குறி வைக்கப்படும்  முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்: அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்பு

மன்னாரில் ‘சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில்  நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறையை கண்டித்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட...

”தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.