இலங்கையில் நிறுத்தப்படாது தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் – வெளியாகும் புதிய ஆதாரங்கள்!
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் தற்போதும் சித்திர வதையும் பாலியல் வன்முறையும் தொடர்கிறது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை International Truth and...
கடமைகளுக்காக தன்னைக் கருவியாக்கியவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்
சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 28.05 2017 அன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்....
கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!
- உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும்ரூபவ் உண்மையை மறைக்க முயன்ற மரணவிசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்: சட்டத்தரணி கீத் குலசேகரம் -
கம்பர்சான்ட் (Camber Sand Beach)...
முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் காலமானார்
சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் இன்று கொழும்பில் காலமானார். சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை ...
மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர் பேரவை!
- மனுவில் கையெழுத்திட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் -
இலங்கை அரசபடைகளால் தமிழீழத்தில் கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய மே 18 அன்று, தாயகத்தில் வாழும் மக்களாலும்...
தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!
- புலம்பெயர் அமைப்புக்களிடம் மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் மகள், கவிஞர் பூங்கோதை உணர்வுபூர்வமான வேண்டுதல் -
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளின் போது, தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்துவருவதன் மூலம்...
தமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை!
- பிரபல சட்டவல்லுனர் அருண் கணநாதன் -
தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையென்பது முற்றுமுழுதான தவறான கருத்தாகும். தமிழீழ தேசியக்கொடியென்பது விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியல்ல. அது தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும் என சட்ட...
தமிழனின் அடையாளமாக விளங்கும் தேசிய கொடியை பறக்கவிடுங்கள், நாங்கள் யார் என்பதை அது கூறி நிற்கும்
புலம்பெயர் அமைப்புக்களுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அறைகூவல்!
மே 18 அன்று நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளின் போது, உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்...
தேசியக்கொடியேற்ற மறுப்பது இழிவான செயலாகும்!
- பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தாயகத்திலிருந்து ஒரு மாவீரர்களின் தாய் உருக்கமான வேண்டுகோள் -
உலகெங்கும் முள்ளிவாக்கால் தினம் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்று வரும் இந்த வேளையில், பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவை...