மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நடைபெற்றது. கறுப்பு ஜூலை 41, வது ஆண்டு நினைவாக இந்த...

பொலிஸ்மா அதிபர் நியமணத்தில் குளறுபடி!

நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

பிரித்தானியா பாராளுமன்றின் முன் சற்று முன்னர் திரண்ட தமிழர்கள் !

கறைபடிந்த கறுப்பு யூலை தமிழினப்படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தமிழினத்திற்கு இழைக்கட்ட அநீதிக்கு நீதி கோரி பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் சற்றுமுன்னர்...

இராஜாங்க அமைச்சரால் உயிா் அச்சுறுத்தல் – சாணக்கியன்!

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக சபாநாயாகர் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! -மீனாக்ஷி கங்குலி

”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly)  வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர்...

ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார் சாதனைத் தமிழன் தர்ஷன்

சாதனைத் தமிழன் தர்ஷன் செல்வராஜா பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை சற்று முன்னர் பிரான்சின்...

அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!

மக்களைச்  சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியச்...

ஐரோப்பாவின் சம்பியனானது ஸ்பெயின்

ஜரோப்பியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் இங்கிலாந்தை 2-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி கொண்ட ஸ்பெயின் 4 ஆவது முறையாக...

ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்? தீர்மானிக்க இன்னும் சில மணி நேரங்களே!

உலகமெங்குமுள்ள கால்ப்பந்து ரசிகர்கள் இன்று இரு பெரும் திருவிழாவை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும்...