தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன் தற்போது தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!
நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர்...
மைத்திரி, மகிந்த, ரணில் ஆகியோரிடமிருந்து விலகியவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம்!
சீலரத்ன தேரர் அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து விலகியவர்களை தமது கட்சியுடன் இணையுமாறு பத்தரமுல்ல...
நாடாளுமன்ற தேர்தல்; 06 அரசியல் கட்சிகளுக்கு எழுந்துள்ள சிக்கல்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அரசியல் கட்சிகளை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட புதிய...
ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய...
ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வினின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும்
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
பிரித்தானிய தலைநகரில் இடம்பெறும் தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு
டிலக்ஷன் மனோரஜன்
அகிம்செய்யனும் ஆயுதத்தால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...
தியாக தீபத்தின் நினைவேந்தல்
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை...
ஜனநாயகத்தை பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!
”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப்...
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பெற்ற வாக்குகள்
வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம்
ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள்