SHARE
image_pdfPRINT

டிலக்‌ஷன் மனோரஜன்

அகிம்செய்யனும் ஆயுதத்தால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானிய தலைநகரில் இடம் பெற்றது.

பிரித்தானியாவின் டவுனிங் வீதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் பிரித்தானியா மற்றும் பிரித்தானிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. தேசியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தியாக தீபத்திற்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து எழுச்சி உரைகளும் டன் அடையாள உண்ணாவிரதமும் இடம்பெற்றது.

இந்திய அமைதிப்படைக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீரின்றி உணவின்றி தமிழ் தேசியத்தின் இலட்சியத்திற்காகவும் தமிழ் மண்ணின் விடுதலைக்காகவும் தன்னுயிரை நீர்த்தவரே தியாக தீபம் திலீபன் அவர்கள்.