சிறிலங்காவில் தீவிர பணிகளில் இருந்து ஒதுங்குகிறது அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம்!

சிறிலங்காவில் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செயற்பாட்டு நிலைப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அன்ரனியோ குரேரஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்ற அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் 63வது நிறைவேற்றுக் குழுவில்...

வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!

திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது. வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண...

போர்க்குற்ற மீறல்கள் குறித்த விசாரணையின் நிலை என்ன? – சிறிலங்காவிடம் அமெரிக்கா மீண்டும் கேள்வி!

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது. நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து பிளேக்கிடம் போட்டுக் கொடுத்தார் ஹக்கீம்!

கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் தேசிய அரசு அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, சிறிலங்கா அரசாங்கமோ ஆர்வம் extra. That t canadian drug fail mall My. Hair kind http://npfirstumc.org/idk/sample-test-for-pharmacy-tech.html...

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் பறித்துக் கொண்டது சிறிலங்கா சுதந்திரக் கட்சி!

கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியே பறித்துக் கொண்டுள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 14 ஆசனங்களை வென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து...

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் – இந்திய அரசு உன்னிப்பாக கவனிக்கிறதாம்!

தமிழ்நாட்டில்விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்து வருகிறதா என்பது குறித்து இந்திய மத்திய அரசு, உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி. புதுடெல்லியில் நேற்று, இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றையடுத்து செய்தியாளர்களிடம்...

சிறிலங்கா – இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடரும் – தூதுவர் அசோக் கே காந்தா!

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளும். நல்லுறவும் தொடரும் என்று, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து அவர், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் இந்திய உதவித்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார், “சிறிலங்காவுடனான...

புதிய தளபதி நியமனத்தால் சிறிலங்கா கடற்படைக்குள் முறுகல் – றியர் அட்மிரல் வீரசேகர முன்கூட்டியே ஒய்வு!

வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து உயர்மட்டத் தளபதிகளுக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, சிறிலங்கா கடற்படையின் தொண்டர் படைகளின் தளபதியான றியர் அட்மிரல் துசித வீரசேகர...

தமிழ்நாட்டுக்கு போதிய பயணிகள் இல்லை – சேவை நடத்த தள்ளாடும் சிறிலங்கா விமான சேவைகள்!

தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சிறிலங்கா அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், போதிய பயணிகள் இல்லாமல் விமான சேவைகள் அடிக்கடி இடைநிறுத்தப்பட்டு வருகின்றன. போதிய பயணிகள் இன்மையால், கொழும்பில் இருந்து, திருச்சிக்கு சேவையை...

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் உலக தமிழர் பேரவை!

இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை வெளிச்சத்துக்கு கொண்டு வர உலக தமிழர் பேரவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் உலக தமிழர் பேரவையும் அமெரிக்காவின் தமிழ் அரசியல் நடவடிக்கை சபையும், அமெரிக்காவின் 31 சட்டவாதிகளின்...