“நீங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு நடந்துகொண்டால் கட்டாயம் தமிழீழம் மலரும்“
                    -மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றில் எச்சரித்தார் இரா.சம்பந்தன்
ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒன்றிணைந்த அதிகார அதிகாரப்பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழக்கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போது...                
            கச்சதீவு வழிபாட்டுக்குள்ளும் புகுந்த சிங்களம்
                    கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி இம்முறை சிங்கள மொழியிலும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய யாத்திரிகள் ஒன்றுகூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23...                
            இந்த அரசாங்கம் கவிழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை : சி.வி.
                    இந்த அரசாங்கம் 2020 வரை செல்லும் என தான் நம்புவதாக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலினையடித்து தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை குறித்து கருத்து...                
            வடக்கில் காணமல் போனோர் குறித்து கடந்த 3 வருடத்தில் 62 முறைப்பாடுகள்
                    வடக்கு மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை அணைக்குழுவின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து...                
            இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானியாவுக்கு தொடரும் அழுத்தங்கள்
                    இலங்கையில் மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்கள் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்கு முறைக்கும் காரணியான ஆயத காலாசாரத்தை தடுத்து நிறுத்த, பிரித்தானியா இலங்கையுடனான
ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டுமென்ற அழுத்தம் அதிகரித்து வருகின்றது.
பிரித்ததனியாவின் வெவினி...                
            காணாமல் போன காதல்
                    காதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர்.
காதலர் தினமான நேற்று அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை...                
            மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் கோப்பாப்புலவு மக்களிற்கு நீதிமன்று அனுமதி
                    தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோப்பாப்புலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார்...                
            இங்கையில் யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்ந்த பாகிஸ்தானின் இரும்பு சீமாட்டி காலமானார்
                    இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்தவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சடத்தரணியுமான பாகிஸ்தானின் இரும்புச் சீமாட்டி என்றழைகப்படும் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 ஆவது வயதில்...                
            கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்
                    பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.
தனது தொகுதியான லியூசியம்...                
            உலக அரங்கி தமிழுக்கு மற்றுமொரு அங்கீகாராம்
                    Google நிறுவனத்தின் Adsense பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகத்தையே இன்று தன் கைகளுக்குள் வைத்திருக்கும் இம் மிகப்பெரிய நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக google adsense இல் தமிழ் மொழியை புறக்கணிக்கத்து...                
            
                
	








