திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது – சம்பந்தன்

தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப்...

கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் இனத்தின் விடிவுக்காக 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் நீராகாரமின்றி அகிம்சைப்போர் நிகழ்த்திய தியாகதீபம் திலிபனின் 36 ஆவது ஆண்டுகால இறுதிநாள் நிகழ்வு உலகெங்கும் வாழும் தமிழர்களால்...

சர்வதேச விசாரணை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் திடீர் பல்டி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால்...

ஜோன் பென்றோஸ் எம்.பியுடன் ஈழத்தமிழர்களின் முதல் சந்திப்பு

- சவேந்திர சில்வாவை தடை செய்வது பற்றி இராஜந்திர கலந்துரையாடல் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட...

ஊடகவியலாளர் அஸ்வின் நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும்

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும்...

ஊடகவியலாளர் அஸ்வின் நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும் நாளை யாழ்ப்பாணத்தில்

தீர்க்கதரிசன கருத்தோவியர் என்று அழைக்கப்படுபவரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வு நாளை...

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப்...

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் உத்தரவு

“தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” என இரண்டாவது தடவையாகவும் யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று  (22)  உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் ”தியாக...

”இந்திய மீனவர்கள் எமது மீன்பிடி உபகரணங்களைச் சேதப்படுத்துகின்றனர்”

”இந்திய மீனவர்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எமது மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி வருகின்றனர்”  என  மன்னார் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெரும்பான்மை தலைவர்களின் பின்னணியிலேயே கஜேந்திரன் தாக்கப்பட்டார்

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில்; ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஒத்திவைப்பு...