கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கார்களில் போதை மாத்திரைகள் கடத்தல்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் இரு சொகுசு கார்களையும் நேற்று (05)...

சவேந்திர சில்வாக்கு எதிராக மற்றுமொரு பிரித்தானிய எம்.பி.யுடனான சந்திப்பு

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் தமிழ் தரப்பு இராஜதந்திர நகர்வு சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...

பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால்...

கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அரசாங்கம் அவதானம்!

பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்...

சவேந்திர சில்வாமீது தடை விதிக்க வேண்டும் – பிரித்தானிய எம்.பி. ஜெனட் டாபி

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய...

யாழ். கீரிமலையில் கடற்படையினரால் காணி சுவீகரிப்பு!

யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை...

கோட்டாபயவின் வாகனத்தை இடைமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

கிளாஸ்கோவில் இருந்து காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாயவின் வாகனம் என்று கூறப்பட்ட ஒரு வாகனத்தை தமிழ் மக்கள் இடைமறித்த நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கோட்டாபயவை எதிர்க்க அதிகாலையிலேயே விடுதியைச்சுற்றிவளைத்த தமிழர்கள்

பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் இன்று நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய தங்கியிருந்த விடுதியை இன்று அதிகாலை சூழ்ந்துகொண்ட...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக...

‘இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்’ ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவின் படத்துடன் பிரமாண்ட வாசகங்கள்

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற வாசகங்கள் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம், அருங்காட்சியகம் மற்றும் பிரபல சந்தைகள் போன்ற பிரசித்தி வாய்ந்த...