தமிழ்ப் பொலிஸார் மீது இராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணை
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தமிழ்ப் பொலிசாரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்துவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொலிசாரின் மனங்களில்...
சவேந்திர சில்வா மீதான அமெரிக்கத் தடை : பிரித்தானியாவின் நிலைப்பாட்டை கோரும் தொழிற்கட்சி உறுப்பினர்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ள நிலையில் தடை குறித்து பிரித்தானியாவும் பரிசீலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற் கட்சியின் உறுப்பினர் சியோபைன்...
விடுதலைப்புலிகளின் தயா மாஸ்டருக்கு சிறைத்தண்டனை
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பனைகளை திருடும் சீனா
இலங்கையின் துணை நகரமான போர்ட் சிற்றியில் நாட்டுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பனைவடலிகள் சென்றடைந்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த சீன தூதரது கோரிக்கைப் பிரகாரம் பனைவடலிகள் எடுத்து செல்லப்பட்டு...
இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்
லண்டன் கிங்ஸ்ரன் நகரத்துடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் பெயர்ப்பலகை திறப்பு!
எல்.ஜே.எல். செல்வநாதன் (NEWSREPORTER)
பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
செல்வநாதன் NEWSREPORTER
தைப்பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியமைக்கான கொண்டாட்டங்கள் கடந்த திங்கட்கிழமை...
மட்டு.ஜெயந்திபுரத்தில் 7 பேர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட 7 பேர் கைது!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 7 பேரை வாள் கத்தியுடன்...
சர்வதேச குத்துச்சண்டை போட்டியிட்ட முல்லைத்தீவு வீராங்கனை தங்கப்பதக்கம்
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தந்தையை இழந்த...
முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! கைதான ஆசிரியருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை
முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கடந்த 24.12.21 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்
இலங்கை விஜயத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து கேள்வி எழுப்புங்கள்
பிரித்தானிய இராஜாங்க அமைச்சருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் கடிதம்
ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் பொது நலவாய...