சவேந்திர சில்வாவை தடைசெய்யக்கோரி பிரித்தானிய எம்.பி.யுடன் தமிழர்கள் சந்திப்பு

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான போராட்டத்தால் வவுனியாவில் முறுகல் நிலை

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில்...

யுத்தக்குற்றம் தொடர்பில் மறுப்பு நிலையிலிருக்கு இலங்கைக்கு எதிரான நகர்வு

கடந்த கால யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தொடர்ந்தும் மறுப்பு நிலையில் இருக்கும் இலங்கை அரசிற்கு எதிராக நடவடிக்கைகளை எவ்வாறு வலுப்படுத்துதல் தொடர்பில் இணையவழி வட்ட மேசை கலந்துரையாடல் ஒன்று நடை...

நாட்டின் வீழ்ச்சிக்கு மஹிந்தவே காரணம்; சுரேஷ் குற்றச்சாட்டு

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர்தான் நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியானது என ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 31ம் திகதி இரவு கைது செய்யப்பட்ட 21 இந்திய...

சிறிலங்காவில் தொடரும் கடத்தல், சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களை குறிப்பிட தவறிய பிரித்தானிய அமைச்சர் பிரபு அஹமட்!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து கடும் கண்டனம் அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சரும் பிரபுவுமாகிய அஹமட் அவர்கள், சிறிலங்காவில்...

படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பாக பிரித்தானியா அவதானம்!

இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித...

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு லண்டனிலும் எதிர்ப்பு

இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியில் இறங்கி போராட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும்,...

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.