புலம் பெயர் தேசத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழர் கலாச்சார விழா

செல்வநாதன் (NEWSREPORTER) தமிழர் பெருமைகளையும் அவர்களுக்கே உரித்தான தனித்துவமிக்க கலச்சார பண்பாட்டு விழுமியங்களையும் புலம் பெயர் தேசத்திலும்...

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபா ஹோட்டல் செலவு !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

கோண்டாவிலில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது குறித்து வி.மணிவண்ணன் யோசனை!

யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கோண்டாவிலில் உள்ள நீர் விநியோக கிணறு அமைந்துள்ள 11 ஏக்கர் காணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் யோசனையொன்று...

தீர்வை வழங்குவதாக வாக்கெடுப்பிற்கு முன்னர் ரணில் உறுதியளித்தார் – விக்னேஸ்வரன்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவரை...

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கபடவுள்ளது. அரசியல் கடசிகளுடனான தனிப்பிட்ட கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. குறித்த கலந்துரையாடல்களில்...

நாளை தாய்லாந்துக்கு பறக்கின்றார் கோட்டா 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு நாளை செல்லவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டத்தை அடுத்து இலங்கையின் வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ...

மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம்...

பொலிஸ், இராணுவத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

இலங்கையின் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். இலங்கை...

நாளைய போராட்டத்திற்கு தடை கோரிய பொலிஸார்: மறுத்த நீதிமன்றம்

கொழும்பில் நாளை (9) நடத்த திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை கொழும்பு...