Home சிறப்புச் செய்திகள் மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு சிறப்புச் செய்திகள்செய்திகள் மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு August 10, 2022 1438 views SHARE Facebook Twitter முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது இலங்கை நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice