Home சிறப்புச் செய்திகள் மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு சிறப்புச் செய்திகள்செய்திகள் மஹிந்த, பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு August 10, 2022 1477 views SHARE Facebook Twitter முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025 நடந்தது இனப்படுகொலையே: பிரித்தானியப் பிரதமர் ஏற்றுக்கொள்ளவேண்டி மனு