சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கலந்துரையாடல் முன்னெடுக்கபடவுள்ளது.
அரசியல் கடசிகளுடனான தனிப்பிட்ட கலந்துரையாடல்கள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. குறித்த கலந்துரையாடல்களில் பேசப்பட்ட விடயங்கள் அனைத்து கட்சிகளுக்கும் தரவுகளாக சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க்பட்டிருந்தது.
இந்த நிலையில், கட்சிகள் மட்ட பொது கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பல்வேறு கட்சிகளும் பங்கேற்கவுள்ளதாக அறிவித்திருந்தன.