நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குனர் வைத்தியர்...
வலிந்து காணாமலாக்கப்பட்டவர் தினத்தில் பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்
செல்வநாதன் (NEWSREPORTER)
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதினமாக ஆகஸ்ட் 30 ந் திகதியை ஐ.நா. சபை பிரேரித்துள்ளது. இலங்கைத் தீவில் சிங்கள அரசினாலும்...
சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்துங்கள்; தமிழ்த் தரப்பினா் ஐ.நா.வுக்கு அவசர கடிதம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ஐ. சி. சி) இலங்கையை பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ. நா.) பாதுகாப்பு சபையை தூண்டுமாறு வலியுறுத்தி...
புலிகளால் புதைக்கப்பட்டது என சந்தேகிக்கப்படும் பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31)...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப்போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மனு பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பு
செல்வநாதன் (NEWSREPORTER)
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தொடர்போராட்டம் 2000...
யாழில் போதைப்பொருள் பாவித்த இரு பெண்கள் கைது
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த விசாரணைகள் தொடர்பிலேயே...
பாராளுமன்றத்துக்கு வருகின்றது இடைக்கால பாதீடு: ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் அன்றைய தினம் பாராளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் பின்னர்...