தமிழ் இளைஞனை காணவில்லை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் காணமல்போயுள்ளார். விதுஷன் குமார் சிவபாலன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணமால் போயுள்ளார். கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை தனியார் வகுப்பொன்றிற்காகா சென்றிருந்தவர்...

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள் ளன. சற்று முன்னர் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஆயுததாரிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு...

முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியா கடலூர் மாவட்டத்தில் மீட்பு; மீனவர் தொடர்பில் தகவல் இல்லை

கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தின் கடலில் கரையொதுங்கியுள்ளதாக அறியமுடிகிறது. கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவிலிருந்து மீன்பிடிக்க சென்று, கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,இமானுவேல்,...

அரசியல் கைதியின் விடுதலைகோரி மாபெரும் கையெழுத்து போராட்டம்

அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள...

இலங்கை பிரேரணை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில்

(கார்ட்டூன் தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்) கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்து விவாதம் பெரும் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் பெரும் எதிர் பார்ப்புக்கு...

ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு குவியும் கருணை மனுக்கள்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்)   ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனை விடுவிக்கக்கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கருணை மனுக்கள் குவியத்தொடங்கியுள்ளான. தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை...

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினரை சந்திக்காது திரும்பிய ஜனாதிபதி

யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர். காணாமல்...

தாய் சுடுகாட்டை நோக்கி; மகள் அரசியல் கைதியான தந்தையுடன் சிறைசெல்ல முயற்சி

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்துசெல்லப்பட்ட அரசியல்கைதியான தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறிய நெகிழவைக்கும் சம்பவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு...

யுத்தக்குற்றவாளிகளை அரசு ஒருபோதும் தண்டிக்காது; சீ.வி.விக்னேஷ்வரன்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறார்கள். எனவே, போர்க் குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்பது மட்டுமே இதன் மூலம் விளங்குகின்றது...

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளை பறித்த பொலிஸார்; யாழில் சம்பாவம்

இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவரது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் யாழ் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளம் தம்பதியினர் தமது...