கோத்தபாயவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன -ஜஸ்மின் சூக்கா

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிலேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவித்த உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தற்போது அவருக்கு எதிராக...

கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

படுகொலைச் செய்யப்பட்ட, பத்திரிகையாசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்கா...

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணை!

இலங்கையில் மீணடும் மரண தண்டணை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் பட்டியல் ஒப்புதல் பெறும்பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிவில் பாதுகாப்பு ஊழியர் கொலை!

முல்லைதீவில் இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும்பெண்ணொருவர் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் நேற்றையதினம்    கணவன்...

25 வருடத்தின் பின்னர் ஊர் வந்த உடலம்!

இத்தாலி நாட்டில் இறந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரின் உடலம் சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை எடுத்துவரப்பட்டுள்ளது.

முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு!

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் முல்லைதீவில் குண்டுவெடிப்புக்கள் ஓயவில்லை.அவ்வகையில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளன.

புலம்பெயர்ந்தோருக்கு விசேட அலுவலகம் – ஆளுநர் தகவல்!

மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை ; பிரித்தானிய பொலிஸார் அறிவிப்பு!

தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை என்பது மீண்டுமொரு முறை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரில் தமிழீழ தேசிய கொடியுடன் கைதுசெய்யப்பட்ட 4...

பிள்ளைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!

கணவன் தினமும் மது அருந்திவிட்டு தன்னையும் 6 பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தி வருவதால் தனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 37 வயதுடைய பெண் காவல்நிலையதில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியுள்ளார்.

பாராளுமன்றில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் ; பார்வையாளர் கலரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்

எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது.