வீட்டு நிலச்சுரங்கத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது!

பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியில் இடம்பெற்ற பாதுகாப்புப்பிரிவினரின் சுற்றிவளைப்பின்போது முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்த மூன்று...

ஊடக சுதந்திரத்தை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும்

-சிறிதரன் எச்சரிக்கை! ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் தடுத்தால், அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

‘காதுகளையும் வாயையும் வெட்டுவதாக தந்தை கூறினார்’ -சஹரானின் மகள் வாக்குமூலம்?

‘தந்தையின் பெயரை கூற முடியாது, கூறினால் இரு காதுகளையும் வாயையும் வெட்டுவதாக தந்தை கூறுவார்’ என தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரான் ஹாசிமின் மகள் மொஹமட் சஹ்ரான் ருசைனா...

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது-மஹிந்த

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே...

அப்பாவிகளை கைது செய்வதை தவிருங்கள் – மாவை வலியுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)...

யாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மௌவி உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை – பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: தண்டனையிலிருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டத்தில் சட்ட வழிமுறைகள்

-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ITJP நடாத்தும் சட்ட நிபுணர்களுடனான விசேட கருத்தரங்கு தமிழ் இனத்திற்கு எதிராக...

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு; மரணம் தொடர்பில் சந்தேகம்

வவுனியாவில் பெண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான...

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பாளருக்கு விளக்கமறியல்

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...