ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு
கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரதான முகாமாகவும் நாட்டில்...
மதுபானசாலைகளை மூடுங்கள் – அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை!
நீர்கொழும்பிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற...
யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு “தேசிய தௌஹீத் ஜமாத்” அமைப்பிலிருந்து வந்த எச்சரிக்கைக் கடிதம்: பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத்...
யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சிலரின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை...
பொதுமக்களுக்கு எச்சரிக்கை – இரண்டு நாட்கள் காலக்கெடு
இராணுவ சீருடை போன்ற ஆடைகள், கத்திகள் மற்றும் வாள்களை அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்களுக்கு 2 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர்...
வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி...
நாட்டின் முக்கிய பாலங்களைத் தகர்க்கத் திட்டம்
நாட்டின் முக்கிய நகரங்களில் ஜ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பிலுள்ள பாலங்களை தகர்க்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளர் என்று தகவல் வெளியாகியுள்ளது..
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 16ஆம் திகதிவரை விளக்கமறியல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம்...
யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர்,செயலாளர் கைது
யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளரை...
முகநூலினை ஆக்கிரமித்துள்ள தேசியத்தலைவர் பிரபாகரனின் புகைப்படங்கள்
கடந்த சில காலங்களாக தமிழீழ தேசியதலைவரினுடைய படத்தினை அழிக்கும் அல்லது பகிர்வபர்களுடைய கணக்குகளை முடக்கும் செயலினை முகநூல் நிர்வாகம் செயற்படுத்தி செயல்படுத்திவரும் நிலையில், முகநூலில் தமிழ் மக்கள் #prabhakaran_is_our_community_standard என்கின்ற '#' காஸ்ரக்...