நன்றி மறந்தவர் மைத்திரி-செல்வம் அடைக்கலநாதன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நன்றி மறந்தவராகவே கருதுகின்றோம் எனத் தெரிவித்தார் ரெலோ தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 41 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் தப்பிச்செல்ல முற்பட்ட 41 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக்கு 1370 கடல் மைல் தொலைவில் இவர்கள் இன்று (சனிக்கிழமை)...

ஞானசாரர் விடுதலையால் எனது குடும்பத்திற்கு ஆபத்து- பிரகீத் மனைவி

பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின்  குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்

ஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி!

ப.சுகிர்தன் தமிழினத்திற்கு எதிரான மாபெரும் மனிதப்பேரவலம் நடைபெற்ற 10 ஆண்டுகள் நினைவு நாளினை உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வு...

மும்மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும்: பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை

இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

பாடசாலை கட்டட தொகுதியின் கூரையில் ஏறி உணவுத் தவிரப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வீரகெடிய ராஜபக்ஸ ஆரம்ப பாடசாலையின் கட்டட தொகுதி...

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு சீருடையுடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் 681வது...

தமிழீழத்தின் சிவில் நிர்வாக கட்டமைப்பை பார்த்து வியந்த பிரித்தானிய எதிர்க்கட்சித்தலைவர்

முள்ளிவாய்க்கால் ஒளிப்படங்களை பார்த்து கண்கலங்கிய கோர்பின் ; தமிழ் தகவல் நடுவத்தின் கண்காட்சி குறித்து பாராட்டு இலங்கைத் தமிழர்களின் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் கண்காட்சியில்,...

முள்ளிவாய்க்கால் எழுச்சிப்பேரணியால் முடங்கிய லண்டன் பெருநகர்

இனப்படுகொலைக்கு நீதி கோரி திரண்ட புலம்பெயர் தமிழர்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மனிதப்படுகொலையின் 10 ஆவது அண்டு நாளான இன்று இழைக்கப்பட்ட அநீதி;க்கு நீதிகோரி...

தமிழீழ தேசியக்கொடி, தேசியத்தலைவரை முன்னிலைப்படுத்தி பிரித்தானியாவில் பிரமாண்ட கண்காட்சி

முள்ளிவாய்க்கால் சிறப்புப்பீடம், தமிழீழ தாயக கட்டமைப்பு என்பவற்றை கண்முன்னே கொண்டுவரும் பிரத்தியோக பகுதிகள்  தமிழரின் வரலாறு, பாரம்பரியம், மற்றும் மரபு ஆகியவற்றையும் தமிழர்களுக்கு எதிராக...