தமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு- சிவாஜிலிங்கம்

தமிழின அழிப்பின் ஒரு அங்கமாகவே யாழ்.பொது நூலக எரிப்பானது அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு...

ஈழத்தில் நடந்தது இன அழிப்பே- யாழில் ஜேவியர் கிரால்டோ !

ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான போரினை, மக்களின் நிரந்தர நீதிமன்றம் இனவழிப்பு என்றே கூறுகின்றது. போலந்து நாட்டினைச் சார்ந்த ரபேயல் லெம்கின் அவர்கள் இனவழிப்பு எனும் வாசகத்தினைப் பற்றி ஆய்வினை...

புத்தர் சிலை உடைப்பால் பதற்றம்; பாதுகாப்பு படையினர் குவிப்பு!

ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் உடைத்து துண்டாடப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். உடைத்ததற்கான காரணங்கள்...

வீட்டுத்திட்டம் கோரி மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கரைச்சி பிரதேச செயயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) முதல் அவர் உண்ணாவிரத போராட்டத்தில்...

இலங்கை குறித்த அமெரிக்காவின் அறிக்கை: சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2018 மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பலவீனமானவையாகவும் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பவையாகவும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

மைத்திரிக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நீக்கியமைக்கு எதிராக புஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில்...

யாழில் மாணவன் உயிரிழப்பு – முட்டை விஷமானதா காரணம்?

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2இல் பயிலும் மாணவன் ஒருவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் களமிறங்கியுள்ள இந்திய புலனாய்வு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக இலங்கையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு இணைந்துள்ளது. அந்தவகையில் இலங்கை அதிகாரிகளுக்கு குறித்த விசாரணையை தொடர்வதற்கு உதவுவதற்காக தேசிய...

வைத்தியர்களுக்கு தடை

வைத்திய நிர்வாகத்துறையினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த...

நீதிமன்ற உத்தரவை மீறி பிக்கு அடாவடி – பிள்ளையார் கோவிலுக்கு செல்ல தடை

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேளைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு, பொலிசார் மற்றும் அங்கு அடாத்தாக விகாரை அமைத்துள்ள...