மருத்துவ பீட மாணவனை காணோம்?

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மலையகத்தை சேர்ந்த மருத்துவ பீட மாணவன் காணாமல்போயுள்ளார்.இது தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10 ஆம் திகதி இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மீண்டும் உறுதிப்படுத்திய பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின்போது,...

மகளின் தற்கொலை தாங்காது தீ மூட்டிய தாயும் பலி! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - கொக்குவில், அரசடி பகுதியில் தீக்காயத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று (11) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த குறித்த பெண்ணின்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள்...

பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வைக் காணவே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள் – நாடாளுமன்றில் சுமந்திரன்

ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா.வில் பிரேரணையை கிழித்து எறியுங்கள் – சிவாஜி சவால்!

ஐ.நா.வில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட் தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். இதனை இங்கு...

லெப். கேணல். ஈழப்பிரியனின் 10 ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்

கிளிநொச்சி மாவட்ட துணை சிறப்பு தளபதி லெப். கேணல். ஈழப்பிரியன் (இரகுபதி திருமால் - கோபு) அவர்கள் இறுதி யுத்தத்தில் பல சாதனைகள்...

கல்லடி கடற்கரையில் காணாமற்போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியது

மட்டக்களப்பு – கல்லடி கடற்கரை பகுதியில் காணாமற்போன ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு செல்வதாக கூறிச் சென்ற 32 வயதுடைய யூலியன் யூட்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 1050 ஆவது நாளான  இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அண்மையில் சிறையில் மரணமடைந்த தமிழ்...

”இரு தரப்பும் பேசி நாட்டின் தேசியப் பிரச்சினையை தீர்ப்போம்”

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ''சிங்கள மக்கள் உங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளார்கள்..அதேபோல தமிழ் மக்கள் எங்களுக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர். எனவே நாங்கள் இரு...