மன்னாரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை!

மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பபட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை...

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐ.தே.மு.வுடன் இணையத் தயார் – சுமந்திரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

யாழில் மீண்டும் தொடங்கியது சுற்றிவளைப்பு தேடுதல்கள்?

வன்முறையை கட்டுப்படுத்தவென்ற பேரில் தமிழ் மக்களை அச்சமூட்டும்  தேடுதல்கள் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அரச ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் யாழில் வன்முறையை கட்டுப்படுத்த  முப்படை களமிறங்கியதாக பிரச்சாரப்படுத்த தேடுதல்களில்...

யாழில் சர்ச்சைக்குரிய சிலையை நிர்மாணிக்க முயற்சி – கூட்டமைப்பு எதிர்ப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினால் யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

விசாரணைக்காக கொழும்பு சென்ற குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவின் விசாரணைக்காக கடந்த 6 ஆம் திகதி பரமு விஜயராஜ்...

கிளிநொச்சியில் மாணவி தற்கொலை!

கிளிநொச்சி – யூனியன்குளம், மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கும் புவனேஸ்வரன் கார்விழி (கயல்) எனும் (15-வயது) மாணவி ஒருவர் நேற்று (19) மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிஸாருக்கும் மக்களும் இடையே முறுகல் – மன்னாரில் பதற்றம்

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் மணல் அகழ்வு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப்...

மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக்கூடாது

– சம்பந்தன் கோரிக்கை எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஆணையை...

மன்னாரை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு

மன்னார்- நானாட்டான் நறு விலிக்குளம் பகுதியில் இளம் குடும்பம்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி முருகங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்களை கொண்டு வர முடியாது

யுத்தக்களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இதேபோல் புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல் போனோர் விவகாரம்...