பொலிஸாருக்கும் மக்களும் இடையே முறுகல் – மன்னாரில் பதற்றம்

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் மணல் அகழ்வு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப்...

மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக்கூடாது

– சம்பந்தன் கோரிக்கை எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஆணையை...

மன்னாரை சேர்ந்த இளம் குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு

மன்னார்- நானாட்டான் நறு விலிக்குளம் பகுதியில் இளம் குடும்பம்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி முருகங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்களை கொண்டு வர முடியாது

யுத்தக்களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். இதேபோல் புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல் போனோர் விவகாரம்...

சட்டவிரோத மணல் அகழ்வு; பளையில் போராட்டம்!

கோத்தா அரசின் ஆதரவுடன் அரங்கேற்றப்படும் மணற்கொள்ளைக்கு எதிராக புதுக்காட்டு சந்தியை தொடர்ந்து ஏ-9 வீதியில் பளையில் இன்று மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது பகுதியில்...

ஊடகவியலாளரின் கமராவை பறிக்க முயன்ற பொலிஸ்

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று மற்றும் கிளாலி, அரத்திநகர், அல்லிப்பளை பகுதிகளில் சட்டத்திற்கு முரணாக மண் அகழும் மற்றும் சட்ட விரோத குழுவிற்கு எதிராக இன்று...

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் சற்றுமுன் சி.ஐ.டி.யால் கைது!

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் சற்றுமுன் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த ஊழியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...

தேசத்தின் குரலின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் நினைவுதிரு நவரட்ணம் நிக்சன் கிருமாறன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து...

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவுகூரப்பட்ட TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வு

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று...

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த லண்டனில் நாளை விசேட நிகழ்வு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2019 நிகழ்வு நாளை சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.