மீண்டும் இலக்குவைக்கப்படும் முன்னாள் போராளிகள்?

திருகோணமலை மாவட்டத்தில்  உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர்,...

பாரிய போராட்டத்திற்கு உறவுகள் அழைப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...

கடத்தப்பட்ட ஊழியரிடம் சட்ட வைத்திய அதிகாரி விசாரணை

அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று மீண்டும் சிஐடியில் ஆஜராகிய நிலையில் சற்றுமுன்னர் மருத்துவ பரிசோதனைக்காக...

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் வெற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுகொடுத்துள்ளது-ICPPG

பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பினையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்துள்ளதாக இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) தெரிவித்துள்ளது.

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு தமிழர்களுக்கான அரசியல் வெற்றியே!

மனித உரிமைகள் ஆர்வலர் கீத் குலசேகரம் இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை பிரித்தானிய நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளமை...

பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளியென பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு !

புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ள பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் அவருக்கு எதிராக அபராதமும் விதித்துள்ளது.

பிரியங்கா பெர்னாண்டோவை கைதுசெய்ய லண்டனில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னான்டோவை கைதுசெய்யக்கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரளுமாறு கோரி புலம்பெயர் இளைஞர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல -சுவிஸ் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல" என்ற சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது சுவிஸ் கூட்டாச்சி உச்ச நீதி மன்றம் தேசியத் தலைவர்...

சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடை

கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக உள்நாட்டுப் பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடையுத்தரவை பிறப்பித்தது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் . குற்றப்...

நடைபாதை வியாபாரத்திற்கு தடை – சுமந்திரன்

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்பி தெரிவித்தார்.