SHARE

கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக சொல்லப்படும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக உள்நாட்டுப் பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற தடையுத்தரவை பிறப்பித்தது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் .

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைய இந்த தடை விதிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email