SHARE

கிளிநொச்சி மாவட்ட துணை சிறப்பு தளபதி லெப். கேணல். ஈழப்பிரியன் (இரகுபதி திருமால் – கோபு) அவர்கள் இறுதி யுத்தத்தில் பல சாதனைகள் படைத்து, உயிர்த்தியாகம் செய்த தினமாகிய 31 டிசம்பர் 2009 இன் 10 ஆம் நினைவாக, கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 30 பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் கிளிநொச்சியிலுள்ள மக்கள் நலன் காப்பகத்தினூடாக நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

லண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தினுடைய மகள் ஓவியா அவர்களின் பிறந்த தினத்தில் அவரது நிதி உதவியில் குறித்த கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Print Friendly, PDF & Email