SHARE

நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தில் மலையாளபுரத்தைச் சேர்ந்த போரினால் மாற்றுத்திறனாளிகளான மற்றும் மாவீரர் குடும்பங்களிற்கு அத்தியவசிய உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரத்தின் ஏற்பாட்டில் Mohamed Jameel Mohamed Minhaj மற்றும் அவரது மனைவி Fathima Sharmila ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் மேற்படி உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது.

அந்தவகையில் கடந்த 29 கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தில் மேற்படி தம்பதிகளினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

Print Friendly, PDF & Email