நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் இம்முறை பெரிய பரந்தன் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்க.ப்பட்டன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் மேற்படி உதவித்திட்டத்தில் இம்முறை Mohamed Jameel Mohamed Misba அவர்கள் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
அந்தவகையில் கடந்த 10 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை Mohamed Jameel Mohamed Misba அவர்களே நேரில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.