நமது ஈழநாடு வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழு இம்முறை ஆனந்தபுரம் மற்றும் ஆனைவிழுந்தான் பிரதேசங்களிலுள்ள மாற்றுத்திறனாளி மற்றும் மாவீரர் குடும்பங்களைச சேர்ந்த சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்க.ப்பட்டன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத்குலசேகரத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் மேற்படி உதவித்திட்டத்தில் இம்முறை Mohamed Jameel Mohamed Misba ஆழாயஅநன ஆளைடிய அவர்கள் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
அந்தவகையில் கடந்த 6 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை Mohamed Jameel Mohamed Misba அவர்களே மாணவர்களுக்கு நேரில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.