இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுனர் குழுவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் (2017) கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன்னேற்றமும் அடையவில்லை என சிறிலங்காவின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு...

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பேன்; ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் உறுதி

'பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்' என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உறுதியளித்துள்ளார். அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் ; மீண்டும் சூடு பிடிக்கு கொலைமிரட்டல் அதிகாரி விவகாரம்

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என அவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/JH0lwbsCMGo போர்க்குற்றவாளியான...

மாடுகள் கொல்லப்படுவதை நிறுத்தக்கோரி தீவில் ஆர்ப்பாட்டம்

தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை...

குடாநாட்டில் தொடங்கியது வேகப் புறாக்களின் பந்தயம்

பல நூற்றாண்டு கால விளையாட்டு முதல் முறையாக வடக்கில் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் - யாழ்ப்பாணம் :ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா)...

இலங்கையை நெருங்கி வந்துள்ள ஆபத்து: சர்வதேச சட்ட அதிகாரம் பாயும் முனைப்பில்

இலங்கையில் தற்போது அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிர்ப்த்தி வெளியிட்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன், அங்கு பொறுப்புக் கூறலுக்கான நகர்வுகளில் முன்னேற்றங்கள் இல்லாத நிலையில் சர்வதேச சட்ட...

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 9 ஆவது நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா. நோக்கி விரையும் ஈருருளிப் பயணம் இன்று 9 ஆவது நாளா. (08.03.2018) கொல்மார் மாநகரத்திலிருந்து சுவிஸ் நாட்டைச் சென்றடையவுள்ளது. ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழின...

நாடு பூரா சமூக ஊடகங்கள் முடக்கம்

இலங்கை முழுவதும் கைதொலைபேசி வழியிலான இணைய சேவை முற்று முழுதாக தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிகவும் பதற்றகரமான சூழலினைத் தொடர்ந்து பிறப்பிக்கப்படுள்ள ஊரடங்கினையும் மீறி ஆங்கங்கே கலவரங்கள் நடைபெற்று வருவதற்கு சமூக...

புலிகளின் மிதி வெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் ஹுசைன்

தமிழீழ விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட மிதிவெடிகளைப் பார்த்து வியந்த ஐ.நா.வின் சிறப்பு துவர் இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசைன் அவைகள் தொடர்பிலான விளக்கங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார். மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு...

நாடு முழுவதும் அவசரகால சட்டம் !

இனவாத மோதல்களைத் தொடர்ந்து இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடுமுழுவதும் அவசரகால சட்டம் பிரகடணப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...