வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக் காட்சிகள் தற்போது...
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 67 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது
சுமார் 33 வருடகாலமாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக...
வெடுக்குநாரி மலையில் பொலிஸார் அடாவடி ; 7 பேரை கைது
- பொங்கல் பொருட்களையும் அள்ளிச் சென்ற பொலிசார்
https://youtu.be/DJxJz-mxgqQ
வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 07...
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது..! பொருட்களும் பறிமுதல்
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை செய்ய ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி முழு ஆதரவு
ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான...
சவேந்திர சில்வா மீதான தடைக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உறுதி
நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் Hon.Dean Russell MP தெரிவிப்பு
https://youtu.be/RtD5NhmliTw
சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...
யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும்...
மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் வித்துடல்
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...
தேசியத்தலைவரின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி
வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு...