பெண் வேட்பாளரை கடத்தியதாக பரபரப்பு; வவுனிய தவிசாளர் தெரிவில் தள்ளுமுள்ளு
வவுனியா நகர சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின் பின்னர் வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி...
யாழில் 54 வயது முதியவரின் மிரளவைக்கும் சாதனை
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வேன் ஒன்றை ஒரு கிலோ மீற்றர் தூரம் தனத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட...
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் திறக்கவில்லை
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காதமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்...
யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு
தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
யாழில் படமாக்கப்பட்ட ஒரு முழு நீள...
யாழில் தேசிய புத்தாண்டு
தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரச அதிபர்...
கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை
கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தரை
கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான...
சம்பந்தரும் விக்கியும் மனம் விட்டு பேசவேண்டும்
நல்லாட்சி அரசில் புத்தருமில்லை காந்தியுமில்லை-அமைச்சர் மனோகணேசன்
நல்லாட்சி அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து எந்த பயனும் இல்லை ஏனெனில் அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ மகாத்மாகாந்திகளோ இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்...
பொலிசாரிடமிருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு; காப்பாற்றாது விட்டுச்சென்ற பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு தெற்கை சேர்ந்த மகேஸ்வரன் ராமகிருஷ்ணன் (வயது 29) எனும்...
புதுவருடத்தை ஜனாதிபதியுடன் கொண்டாடி மகிழ்ந்த இரா.சம்பந்தர்; வருடம் பிறந்தும் வீதியில் படுத்துறங்கும் பெற்றோர்
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சித்திரைப் புத்தாண்டை ஜனாதிபதி மைத்திரி சிறிபாலசேனாவுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்தில் கலந்து கொண்ட சம்பந்தர்...
நாளை அப்பாவின் வரவை எதிர்பார்த்துள்ள பிள்ளைகள்; நம்பிக்கையை காப்பாற்றுவாரா ஜனாதிபதி
தமிழ் புத்தாண்டு நாளை பிறக்கும் நிலையில், அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் விடுவிப்பு பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் இன்னும் கிடைக்கவில்லை.
புத்தாண்டுக்கு முன் தந்தை தம்முடன் இணைவார்...