மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு

வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதி , பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதி என விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில்...

கடத்தல்களால் பதற்றம்; யாழில் சிறுமி, வன்னியில் சிறுவன்

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரத்தில் வசித்து வந்த சிறுவன் ஒருவனையும் காணவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு...

கண்மூடித்தனமாக கொலைசெய்ய அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்தே கட்டளை வரும்- சிங்களவர் வாக்குமூலம்

ITJP யின் அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை தடுத்து வைக்கப்பட்டவர்களை கண்மூடித்தனமாக கொலைசெய்யவும் பலியால் வன்கொடுமை புரியவும் விசேட அதிரடிப்படியின் அதிகாரிகள் சிலரிடமிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறு கடந்த காலத்தில் அதில் பணியாற்றிய சிங்கள படையினர் மற்றும்...

நிலம் மீட்கும் பணிக்காக படகேறிய மக்கள்

கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணை...

மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்தனர் தாக்குதல்; மதுபோதையில் இருந்ததாகவும் குற்றசாட்டு – வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். வவுனியா பூவரசன் குளம் ஊடாக சேவையில்...

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நன்கு உணர்ந்துள்ளேன்-வட மாகாண ஆளுநர்

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக...

இராணுவத்தினர் வைத்தியசாலையில்

சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பம்பைமடு இராணுவ முகாமில் இன்று...

நுங்கு விற்றவரை சந்தேகத்தில் கைதுசெய்த பொலிஸார்

ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலையின் அதிகாரசபை வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் வெளியீடு

யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன்...