யாழ். மாநகர சபையின் கன்னி அமர்வு
யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று (11) காலை 9.30 மணிக்கு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.
முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து முதல்வர்...
திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு...
தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.
வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய...
சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணை
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட நம்பிக்கையில்லா பிரேரணையின்...
வடமாகாண புதிய அமைச்சர்களும் மோசடியில் ஈடுபடுகின்றார்களா ?
வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.
குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
கூட்டு வங்கி...
‘யுத்தக்குற்றத்துக்குரியவரை முன்னரே அடையாளம் காணமுடியாது போனது ஏன்?’
ஐ.நா.வின் அமைதிகாக்கும் செயலரிடம் ICPPG நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம் கேள்வி
ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியில் அமர்த்தப்பட லெபனான் அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் லெப் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் யுத்தக்குற்றவாளி என்பதை தாம்...
கண்டி வன்முறை தொடர்பிலான விசாரணைக்கு உதவ பகிரங்க அழைப்பு
அண்மையில் நாட்டில் நடைபெற்ற கண்டி கலவரம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி மற்றும் அதையொட்டிய தினங்களில் கண்டி நகரை...
ஈ.பி.டி.பி யின் கோட்டை சரிந்தது
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது.
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கனான முதலாவது அமர்வு இன்றைய...
முறிகண்டி கோவிலாக காட்சியளித்த யாழ்.பல்கலை பிரதான வாயில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்று நண்பகல் (6) போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை...
யாழ். வந்தார் கருணாஸ்
தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ். வந்த கருணாஸ் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது,...