கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.!

சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது "மனிக் பாம்' முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக்...

ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்கும் பொறுப்பு மகிந்த சமரசிங்கவிடம்!

ஐ.நா பொதுச்சபையின் மூன்றாவது குழுக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் தீவிர முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் சில ஈடுபட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அமைச்சர் மகிந்த சமரசிங்க...

எம் இனத்தை ஏமாளியாக்குவதற்கு பல தீயசக்திகள் கடும் பிரயத்தனம்: TNA கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன்!

கிளிநொச்சி, வட்டக்கச்சி கலைவாணி சனசமுக நிலையத்தில் நிர்வாகி தெரிவு நேற்று இடம்பெற்றுள்ளது. சனசமூக எல்லைக்குட்பட்ட ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் இதில் கலந்து கொண்டு நிர்வாக தெரிவை மேற்கொண்டதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கலைவாணி சனசமூக...

வன்னியிலுள்ள ‘மெனிக் பாம்’ இடைத்தங்கல் முகாம் இம்மாதத்துடன் மூடப்படுகின்றது!

உலகின் மிகப் பெரிய இடைத்தங்கல் முகாங்களில் ஒன்றாக காணப்பட்ட, சிறிலங்காவின் வடக்கிலுள்ள மெனிப் பாம் இடைத்தங்கல் முகாமானது செப்ரெம்பர் இறுதிப் பகுதியில் மூடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "செப்ரெம்பர் 30 அளவில் மெனிக்...

ஐ.நா பொதுச்சபைக்கான மகிந்தவின் பயணம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா!

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக்...

ராஜபக்சவினால் சுதந்திரததைப் பறிகொடுத்த கிராமவாசிகள் – ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘...

சிறிலங்கா திரும்பும் தமிழ் அகதிகளை ஆட்சேர்க்கிறது பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு!

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப்...

சாஞ்சியில் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் மகிந்த ராஜபக்ச!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சாஞ்சியில் இன்று நடைபெற்ற பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புக் கருதி மேடையில்...

ஐ.நாவுக்கான பயணத்தை திடீரெனக் கைவிட்டார் மகிந்த!

ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நியுயோர்க்கில் நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 26ம்...

மகிந்தவுக்கு நாளை விருந்தளிக்கிறார் மன்மோகன்சிங் – அரசியல் தீர்வுக்கும் அழுத்தம் கொடுப்பாராம்!

இனப்பிரச்சனைக்கு சாத்தியமான அரசியல் தீர்வு காணும்படி, புதுடெல்லியில் நடைபெறவுள்ள சந்திப்பின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில்...