சவேந்திரசில்வாவை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு மற்றுமோர் பிரித்தானியா நிழல்அமைச்சர் ஆதரவு!

-நிழல் அமைச்சர் மதிப்பிற்குரிய மற் வெஸ்ரேண் (Hon Matt Western MP) அவர்களுடனான சந்திப்பு - இலங்கையில் இடம்பெற்ற தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின்...

இந்திய நிவாரணப் பொதியில் 20,000 பொதிகளை கிளிநொச்சி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி...

எரிபொருள் தட்டுப்பாடு: பிறந்து 3 நாட்களேயான சிசு உயிரிழப்பு

முச்சக்கரவண்டிக்கு, பெற்றோல் கிடைக்கப்பெறாமையினால் பிறந்து 3 நாட்களேயான சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் ஹல்துமுல்ல பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி பிறந்த குறித்த சிசுவும் தாயும்...

பெற்றோல் மற்றும் மருந்து இன்மையால் 2 குழந்தைகள் உயிரிழப்பு: ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – மஹேல

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக...

ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்-யாழ்.மாநகர முதல்வர்

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

கொடிகாமம் துயிலும் இல்ல காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

தனியாருக்குச் சொந்தமான 10.5 பரப்புக்காணியில் அமைந்திருந்த கொடிகாமம் துயிலும் இல்லம், 2009இன் பின்னர் இடித்து அழிக்கப்பட்டு சிறிலங்கா இராணுவத்தினரின் படைமுகாமாக மாற்றப்பட்டிருந்தது. அந்நிலையில் இன்று அக்காணியை...

‘விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி’ என்ற செய்தியின் பின்னணியில் இருந்தவர் யார்? சிங்கள ஊடகம் பரபரப்பு தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகின்றனர் என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்து’ நாளேடு செய்தி வெளியிட்டதன் பின்னணியில் இலங்கை அரசின் பலமான நபர் ஒருவர் உள்ளார்...

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்களுக்கு இன்று விடுமுறை!

அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய அவசியமில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இறுதி யுத்தம் பற்றிய கண்காட்சியும், இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணியும்!

Sri Lanka: War on Civilians கண்காட்சியும், ITJP மற்றும் HRDAG ஆகிய அமைப்புக்களின் இறந்தவர்களை கணக்கெடுக்கும் திட்டம் (Counting The...

‘இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு பரிந்துரைக்க வேண்டும்;’ பிரித்தானிய தொழிற்கட்சின் தலைவர் பகிரங்க கோரிக்கை

தமிழ் மக்களிற்கெதிராக இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு 13 ஆம் ஆண்டுகள் கடந்திருப்பதை நினைவு கூரும் முகமாக தொழிற்கட்சித் தலைவரும் மகாராணியின் சட்டத்தரணியும் முன்னார் அரசதரப்பு வக்கீலுமான, சேர் கெய்ர் ஸ்டார்மர் (Sir...