ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார். அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய...

ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வினின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தலும் புலமைப்பரிசில் வழங்கலும்

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

பிரித்தானிய தலைநகரில் இடம்பெறும் தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு வணக்க நிகழ்வு

டிலக்‌ஷன் மனோரஜன் அகிம்செய்யனும் ஆயுதத்தால் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தியாக தீபம் திலீபன் அவர்களின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம் இன்றைய தினம் வியாழக்கிழமை...

ஜனநாயகத்தை பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்!

”நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  உறுதியளித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவிப்...

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பெற்ற வாக்குகள்

வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம் ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள்

புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பல நூற்றாண்டு காலமாக நாங்கள் கண்ட கனவே இறுதியில் நனவாகி உள்ளதாக புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி...

சிறிலங்காவின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார் அனுரகுமார

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதியானார் அனுரகுமார திசாநாயக்கா. புதிய ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தல் வாக்கெடுப்பு நேற்றைய தினம் (21)...

இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு...

தேர்தல் சட்ட விதி முறை மீறல்: 50 முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் காலப்பகுதிவரை அமைதியான காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 50 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.