கோட்டா பதவி விலகினால் அடுத்த திட்டம் என்ன? – நாமல் கேள்வி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்தால், நாட்டின் அடுத்த திட்டம் என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தின்...

பொகவந்தலாவையில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், டிசல், மண்ணெண்ணை தட்டுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பொகவந்தலாவை டின்சின்...

சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!

திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை...

பிரதமர் உட்பட 42 பேரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு...

அமெரிக்காவிலுள்ள கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகனின் வீட்டிற்கு வெளியேயும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது தந்தையை வீட்டிற்கு அழைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு கடிதம்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொலன்னறுவை நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க  மே மாதம் முதலாம் திகதியில் இருந்து, தனது...

நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம்

இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு,...

கோட்டாபயவின் ஜோதிடர் ஞானக்காவின் ஜோதிட நிலையத்தினை முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு!

அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா...

இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசேட...

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் களேபரம் ; அரசாங்க ஆதரவாளருக்கு மக்கள் செருப்படி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.