Home சிறப்புச் செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது சிறப்புச் செய்திகள்செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது April 1, 2022 1208 views SHARE Facebook Twitter இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் அநுரவுக்குமிடையில் விசேட சந்திப்பு! புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு! ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!