SHARE

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

Print Friendly, PDF & Email