Home சிறப்புச் செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது சிறப்புச் செய்திகள்செய்திகள் இலங்கையில் அவசரகால நிலை பிரகடணம்! வர்த்தமானி வெளியானது April 1, 2022 1299 views SHARE Facebook Twitter இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பொது அவசரகால நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் : இலங்கை தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கரிசனை எடுக்கக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு