இராணுவப் புலனாய்வு அதிகாரி வேறு பிரிவுக்கு மாற்றம்!

சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு...

சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்குமான முரண்பாடுகள் ஏன்?

சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுத்துள்ளது. சுயாதீன நீதிமுறைமை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செப்ரெம்பரில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள...

கூட்டமைப்புக் குழு இன்று சிவ்சங்கர் மேனனைச் சந்திக்கிறது!

இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று இரண்டாவது நாளாகவும் அங்கு பேச்சுக்களை நடத்தவுள்ளது. நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா...

பிரபாகரனைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் சொல்ஹெய்ம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை...

செர்பேனிக்கா, சிரியாவை விடவும் ஈழப்போரில் கொல்லப்பட்டோரின் தொகை அதிகம்’ – பிரான்செஸ் ஹரிசன்!

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவில் சமாதானத்தை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்காவில் யுத்த வெற்றி என அழைக்கப்படும் இந்தப் போரின்...

சிறிலங்கா அதிபர் மக்களின் நம்பகத்தை இழந்து வருகிறார் – மீள்குடியேற்றமும் பொய்களும்!

அண்மைக் காலத்தில் சிறிலங்காவில் குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது சிறிலங்காவின் உயர் கல்வி தொடக்கம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, நகர்ப்புற ஏழைகளைக் குடியேற்றுவது தொடர்பில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும்,...

போர் வெடித்தபோது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி!

சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். “ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக,...

சிறிலங்கா கடலோரக் காவல்படையினருடன் பொதுமக்கள் மோதல் – 7 பேர் காயம்.

சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர். இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள்...

60 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழங்குகள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 60 போராளிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கவுள்ளது. இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கான தெளிவான ஆதாரங்கள்...

இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில்...