மஹிந்த சிறிவர்தனவிற்கு 7 நாட்கள் அவகாசம் – பீரிஸ் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு வழங்காவிட்டால்...

யாழ் புறநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் மிரட்டல்!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தலை மேற்கொள்ளும் கும்பலை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு உத்தரவாதம் வழங்கிய மேலும் நான்கு நாடுகள் !!!

சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் மறுசீரமைப்பு உத்தரவாதங்களை வழங்க மேலும் நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி மற்றும் குவைத் ஆகிய...

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்-ஆசிரியர்சங்கம் அழைப்பு!

நாளையதினம் இடம்பெறவுள்ள பணிபகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதுடன் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இடம்பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் புதிதல்ல எனத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக  மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுடைய பிரச்சினை...

இனப்படுகொலையாளி மேஜர் ஜெனரல் குலதுங்க ஐ.நா.வில் பங்குகொள்ள கூடாது: ICPPG அவரச கோரிக்கை!

ஐநாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கில் காணாமல் போன உறவுகள் போராட்டம்

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு தினமாக...

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி!

நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.வில் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம் !

ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு...